அப்பாவின் சிநேகிதர் [Appavin Snehidar]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

அப்பாவின் சிநேகிதர் [Appavin Snehidar]

None

3.86/5 · 59 ratings

Appavin Snegidhar (அப்பாவின் சிநேகிதர்) is a collection of short stories written by Asokamithiran. He won the Sahitya Academi Award for this book

Reviews

user_11386

★ 4/5
A Good Book. Mostly based on the nizam period's Hyderabad. The stories are like mostly author's own experiences and it is rather interesting too.

user_11385

★ 5/5
அ.மியின் படைப்புலகம் என்பது நிஜமான மனிதர்கள் வாழும் உலகம்

user_11384

★ 5/5
அசோகமித்திரன், இந்திய எழுத்தாளர்களின் புகழ்மிக்கவராக விளங்கியவர். அவர் ஒரு எளிமைத் தோற்றமுடைய பெருங்கலைஞன். கரையாத நிழலாய் என்றும் நம் மனங்களில் நீங்காமல் இருப்பவர். புனைவுலகில் புலிப்பாய்ச்சலைக் காட்டியவர். கதை தொடங்குவதற்கு முன்னதான வருணனைகளைக் கைக்கொள்ளமாட்டார். படிக்கும் வாசகனின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதனை உணர்ந்து, எழுதும் எழுத்தாளர்களில் இவரும் குறிப்பிடத்தக்கவர். மிகச்சில சொற்களிலேயே மனித வாழ்க்கையின் உன்னதத்தைக் தொட்டுக் காண்பித்துவிடுவார். அவருடைய சிறுகதைகளில் வெளிப்படும் சமூகத்தின் தாக்கம் இன்றும்கூட உணரமுடிகிறது. அவருடைய எழுத்துகளில் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அசோகமித்திரனின் கதாபாத்திரங்கள் எல்லோருமே ஏதோஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களாக, அனுதாபத்திற்கு உரியவர்களாக இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களை விடவும், அத்தகைய மனிதர்களால் துன்பத்திற்கு ஆளாகிறவர்கள் அதிகமாக அவருடைய எழுத்துகளில் கவனப்படுத்தப்படுகிறார்கள். கதைமாந்தர்கள் அனைவரும் சலிப்பூட்டும் வாழ்க்கையைத் தொடர்பவர்கள், பெரும்பாலும் பெரும் கனவுகளோ, பேராசைகளோ இல்லாதவர்கள். வயிற்றுக்காகவும் தன்மதிப்புக்காகவும் போராடுகிறவர்கள். அவர்களது அன்றாடச் செயல்களில் அவர்களே அறியாத நுண்ரகசியங்களையே அவர் கதையாக மாற்றினார். வெற்றிபெற்ற மனிதர்களின் கதைகளை அல்ல. தோல்வியில் துவண்டு வாழ்க்கையை மீட்க விரும்புகிறவர்களே அவர் தேர்ந்தெடுத்த மனிதர்கள். நவீனத் தமிழ் எழுத்துகளில் அறுபது ஆண்டுகாலம் திளைத்த அசோகமித்திரன், பற்றிய கருத்தாக்கத்தைப் பலரும் வியந்து கூறியுள்ளனர். எளிமையும் சாதாரணத் தன்மையும் அவருக்கு இயல்பாகவே அமைந்தவை. அவரின் பல்வேறு படைப்புகளுள் அப்பாவின் சிநேகிதர் தொகுப்பிலும் அதனை நாம் அவதானிக்க முடியும். _---------------------- முனைவர் போ. ஜான்சன்

user_11383

★ 5/5
A good story invokes feelings into spectator's heart,this book did that job nicely..simple story but elegant narration made to read this outstanding book again and again..

user_11382

★ 4/5
8 சிறுகதை தொகுப்புக்கு 1996 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற புத்தகம். அருமையான சிறுகதைகள், படித்தால் எழுத்தாளர் சுயசரிதை போல் இருந்தது எல்லா சிறுகதைகளும் சரியான முடிவு இல்லாமல் முடிவடைகின்றன, இருந்ததும் இது போன்ற கதைகளுக்கு இது ஒரு சிறப்பு. 1940 முதல் 1960 வரை பெரும்பாலான கதைகள். செகந்திராபாத் மற்றும் ஹைதராபாத் அப்போதைய நிலவரம் குறித்து நிறைய தகவல்கள். கூடுதலாக 2 குறுநாவலும் அடங்கும் இந்தப் புத்தகத்தில் 1. விழா மாலைப் போதில் 2. இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
Shelves
book Ashokamitthiran

More like this


பயாஸ்கோப் [Bioscope]

அசோகமித்திரனின் நிஜமான எழுத்து என்பது, அவரது ஒரு சொற்றொடருக்கும் அடுத்ததற்கும் இடையில் உள்ள மௌன இடைவெளிதான். எனவே, மிகக் கவனமான வாசிப்பைக் கோரும் எழுத்தாளர் ஆகிறார். …

3.86/5 · 59 ratings

இன்று [In̲r̲u]

N/A

3.86/5 · 59 ratings

1945இல் இப்படியெல்லாம் இருந்தது

A collection of 22 new short stories by Ashokamithran.

3.86/5 · 59 ratings

காந்தியும் புலிக்கலைஞனும்

காலவரிசைப்படி என் சிறுகதைகளைத் தொகுக்கும் முயற்சியில் இது முன்றாவது தொகுதி. பதினேழு சிறு கதைகள் இதில் அடங்கயுள்ளன. முந்தைய இரு தொகுதிகளில் உள்ள சிறுகதைகளின் பட்டிய…

3.86/5 · 59 ratings

அசோகமித்திரன் குறுநாவல்கள்: முழுத்தொகுப்பு [Ashokamitran Kurunovelgal]

கடந்துவிட்ட காலத்தை எளிய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் வழியாகச் சித்திரிப்பது அசோகமித்திரன் கதைகளின் பொதுவான அம்சம். இக்குறுநாவல்களிலும் எளிய மனிதர்களின் வாழ்க்கையையே சாரமா…

3.86/5 · 59 ratings

எரியாத நினைவுகள்

அசோகமித்திரனின் கட்டுரைகள் அவரது கதைகளைப் போலவே மிகுந்த சுவாரஸ்யம் தருபவை. மேலும் அவரது புனைவுகளில் இடம்பெறாத பல்நோக்கு விமர்சனங்களும் ரசனை அனுபவங்களும் தேர்ந்த தகவல்க…

3.86/5 · 59 ratings

ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்

தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோகமித்திரன் சிறுகதைகளின் வீச்சையும் பன்முகத் தன்மைகளையும் உணர்த்தும் கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. அதிராத குரலில், எளிய மொழி…

3.86/5 · 59 ratings

Na Pichamurthy

77 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ந.பிச்சமூரத்தி தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

3.86/5 · 59 ratings

கரைந்த நிழல்கள் [Karaintha Nizhalkal]

தமிழ் சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான நாயக வழிபாட்டுத் திரைப்படங்கள், அடிப்படையில் தங்கள் கதை சொல்லல் முறையில் ஒரு காப்பியத் தன்மையைக் கொண்டுள்ளன. வாழ்க்கை விதிகளின் படி,…

3.86/5 · 59 ratings

ஒற்றன் [Ottran]

The fictional events narrated in Mole an English translation of Otran, a novel by Ashokamitran take place within a period of seven months, nearly …

3.86/5 · 59 ratings

அழிவற்றது [Azhivatradu]

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

3.86/5 · 59 ratings