ராத்திரி வரும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ராத்திரி வரும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதில் ஹாஸ்யம், சிரிப்பு. நையாண்டியுடன் பேசுவார். சீரியஸாகப் பேசும் போது கூட, அதில் ஒரு நகைச்சுவை உணர்வு இழைந்தோடும். எப்போதும் இவர் திருமண் இட்டுக் கொண்டிருந்தாலும், ஜாதி மதம் பார்த்ததில்லை. அதே போல எழுத்தாளர்களிடமும் உயர்வு தாழ்வு பார்த்ததில்லை. தன்னைவிட வயதில் மிகவும் சிறியவர்களுக்குக்கூட இவர் மரியாதை கொடுப்பார். இப்படிப்பட்ட உயர்ந்த பண்பு இவரிடம் இருந்தது. இவர் ஒரு த…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் ரா.கி. ரங்கராஜன் book

More like this


விருப்பமில்லாத் திருப்பங்கள்

ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…

Check Price

மீண்டும் ஒரு குற்றம்

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…

Check Price

தூரன் என்ற களஞ்சியம்

கிளி கொஞ்சுகிற மாதிர் இனிமையான குரலில் பேசுவார் தூரன். அது தொலைபேசியிலானாலும் சரி, நேரில் பேசும்போதாயினும் சரி, ஆனந்தமாக ரசித்துக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். கலைக்…

Check Price

ஹவுஸ் ஃபுல்

இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன பல…

Check Price

அஞ்ஞாடி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அஞ்ஞாடி எழுத்தாளர் பூமணியால் எழுதப்பட்ட மிகப்பெரிய புதினம் ஆகும். மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு என இப்புத்தகத்தை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிற…

Check Price

மாணிக்க நாகம்

வைரச்சுரங்கம், தங்கச்சுரங்கம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், கதைச்சுரங்கம் என்று சொல்ல வேண்டுமானால் அது எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனுக்குப் பொருந்தும். வித்தியாசமான சூழ்நிலைய…

Check Price

மெர்க்குரிப் பூக்கள்

உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…

Check Price

வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …

Check Price

புரட்சித் துறவி

கையில் ஒரு புத்தகம் இல்லாமல் அறிஞர் அண்ணாவைப் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். அது உண்மைதான். எழுதாத நேரங்களில், மேடை ஏறாத நேரங்களில் ஏதாவது ஒரு புத்தகம் படித்துக் கொண்…

Check Price

பட்டாம்பூச்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் மாபெரும் மானிட சாசனம்

ஹென்றி ஷாரியர் என்னும் பிரெஞ்சு சிறை கைதியால் பாப்பிலான் (Papillon) என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் 1969 இல் வெளிவந்த இந்த சுயசரிதை புத்தகம் பின்னர் ஆங்கிலத்தில் ஜூன்.பி.…

Check Price

நாலு திசையிலும் சந்தோஷம்

நாலு மூலை கட்டுரைகளிலிருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நாலு திசையிலும் சந்தோஷம் என்ற இப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் நணபர் வானதி திருநாவுக்கரசு. அவரும் அவரு…

Check Price