நாலு திசையிலும் சந்தோஷம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நாலு திசையிலும் சந்தோஷம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நாலு மூலை கட்டுரைகளிலிருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நாலு திசையிலும் சந்தோஷம் என்ற இப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் நணபர் வானதி திருநாவுக்கரசு. அவரும் அவருடைய மகன் வானதி ராமுவும் நல்ல எழுத்தை ரசிப்பதிலும், அழகிய முறையில் புத்தக வடிவம் கொடுப்பதிலும் வல்லவர்கள். அதற்கு ஒரு சான்றாக இந்தப் பதிப்பு வெளிவந்துள்ளது. அவர்களுக்கு மிக்க நன்றி.

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book ரா.கி. ரங்கராஜன்

More like this


ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி

தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே பெண் இருப்பாள், இருக்க வேண்டும் என்று ஆணும்,தான் நினைப்பதையும் செய்வதையும் போலவே ஆண் இருப்பான் இருக்க வேண்டும் என்று எந்த பெண்ணும் நினைப்ப…

Check Price

மிர்தாதின் புத்தகம்

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…

Check Price

ஓரிரவில் ஒரு ரயிலில்

இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செகய…

Check Price

எங்கிருந்து வருகுதுவோ

வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…

Check Price

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

Check Price

ராத்திரி வரும்

எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதில் ஹாஸ்யம், சிரிப்பு. நையாண்டியுடன் பேசுவார். சீரியஸாகப் பேசும் போது கூட, அதில் ஒரு நகைச்சுவை உணர்வு இழைந்தோடும். எப்போதும் இவர் திருமண் இட்…

Check Price

என் கண்மணித்தாமரை

உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…

Check Price

மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

Check Price

போதை ராஜ்யம்

போதைப் பொருள் கடத்தும் மாபியா கும்பலின் ஆதிக்கத்தை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட கிரைம் நாவல். கடத்தல் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகத் திகழ்பவன் எஸ்கொபார். பயங்கர போதைக் குற்…

Check Price

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

Check Price