பூமியை வாசிக்கும் சிறுமி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பூமியை வாசிக்கும் சிறுமி

Pumiyai Vasikkum Sirumi

நவீனத் தமிழ்க் கவிதையின் இறுக்கத்தையும் உள்ளொடுங்குதலையும் தனது இசைமிகுந்த சொல்முறையால் உடைத்துத் திறந்தவர் சுகுமாரன். அது சிலசமயம் கோடையின் கொடுங்கனவு; இன்னொரு சமயம் அது காதலின் வேட்டை நிலம்; வேறொரு சமயம் தேற்றமுடியாத துயரத்தின் கேவல். தீராத வேட்கையையும் வாதையையும் இடையறாது தீண்டும் சுகுமாரனின் கவித்துவம் அவருக்குப் பின்வந்த இரண்டு தலைமுறைக் கவிஞர்களைத் தீவிரமாகப் பாதித்து வந்திருக்கிறது. நவீன வ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கவிதைகள் சுகுமாரன் book

More like this


கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

Check Price

பட்டு

தமிழில் இத்தாலிய நாவல். நல்ல மொழிபெயர்ப்பு. 18-ஆம் நூற்றாண்டில், பட்டுப்புழு வியாபாரத்துக்காக ஆஸ்திரியா, ரஷ்யா வழியாக ஜப்பான் செல்லும் கதைநாயகன், அங்கே ஒரு குழுத் தலைவனி…

Check Price

மழையானவள்

காலையில் கிளம்பி வருகிற உன்னைவிட, மாலையில் களைப்போடு திரும்புகிற நீதான் அதிகம் கவிதைகள் சிந்திப்போகிறாய். களைப்போடு வீடு போய் கதவு தட்டும் உனக்காக,கதவு திறக்கும் நபர…

Check Price

இன்னொருமுறை சந்திக்க வரும்போது

உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெறுமை கொடுத்த தோல்வியும் அதற்குப் பணியக் கூடாது என்ற வீறுமே கவிதையாக்கத்துக்…

Check Price

கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும்

சமீபத்தில் நான் படித்த அற்புதமான புத்தகம். கலீல் ஜிப்ரானை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆங்காங்கே அவரது சிந்தனைகளை ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். ஆனால், இம்முறை ஒரு த…

Check Price

மயிலம்மா போராட்டமே வாழ்க்கை

மயிலம்மா ஓர் ஆதிவசப் ​​பெண்மணி. ​​கைப்​பெண்ணான நி​லையிலும் வாழ்க்​கை​யை ஒரு பிடிவாதமாகக் காண விரும்பியவர். ​பொதுப்பிரச்சி​னைகக்காக முன்னி​லையில் நின்று ​போராடக்கூடு​…

Check Price

பெண் வழிகள்

பெண்ணுலகின் விரிவையும் நுட்பத்தையும் சொல்லுபவை; மாற்று மொழியில் அனுபவங்களை முன்வைப்பவை இந்தக் கவிதைகள். பெண் கவிதை மொழி வலுப்பெற்றுவரும் சமகாலத் தமிழ்த் கவிதைக்குப் புதிய…

Check Price

வெளிச்சம் வெளியே இல்லை

போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .

Check Price

இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது

ஒருவேளை இவன் நம்மைக் காதலிக்கிறானோ என நீ எப்போதாவது நினைத்திருந்தால் அந்த நினைப்புக்கு இந்த நூல் காணிக்கை. ● கல்லூரி விடுமுறை நாட்களில் யாருமற்ற வீதிகளில் உன்னை பார்க்க…

Check Price

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...

நவீன புதுக்கவிதை வரிசையில் காதலுக்கென்று தனி இடம் பிடித்த கவிதை தொகுப்பு இது." செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும் பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால் "தபூ கா…

Check Price