Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகடங்கிய நாட்கள் தோற்றுவித்த இரட்டை மன நிலையில் எழுதப்பட்டவை இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். வெறுமை கொடுத்த தோல்வியும் அதற்குப் பணியக் கூடாது என்ற வீறுமே கவிதையாக்கத்துக்குத் தூண்டுதல்களாக இருந்தன. மனிதர்கள் இவ்வளவு மகத்தானவர்களா என்ற பெருமிதமும் எத்தனை சல்லித்தனமானவர்கள் என்ற அருவருப்பும் இந்த நாட்களில் ஒருங்கே எழுந்தன. அதற்கு முகாந்திரமான சம்பவங்களைக் கண்டு அனுபவிக்கவும் நேர்ந்தது. இந்த இருநிலை…
Genres
Shelves
More like this
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
இந்த நூலிப் காணப்படும் கவிதைகள் பல்வேறு முகங்கொண்டவை; பல்வேறு அகங்கொண்டவை. வெவ்வேறு உருவங்கள்; வெவ்வேறு உள்ளடக்கங்கள்; வெவ்வேறு உத்திகள்; செதுக்கி நிறுத்தியதுபோலும் படிமச் …
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...
நவீன புதுக்கவிதை வரிசையில் காதலுக்கென்று தனி இடம் பிடித்த கவிதை தொகுப்பு இது." செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும் பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால் "தபூ கா…
கண் மையால் எழுதிய கவிதைகள்
உன்னைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டேன். முதலில் உன்னிடம் பேசிப் பழகி, உன்னைப் புரிந்துகொண்டு, நீ எனக்கு ஏற்றவளா என ஆராய்ந்து, பிறகு உன்னைக் காதலித் திருக்கலாம் என்று யாராவது…
தமிழிக் குழந்தை இலக்கியம் (விவாதங்களும் விமர்சனங்களும்)
No description added
கொஞ்சம் தேநீர் நிறைய வானம்
எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளி…
நம்பிக்கையுடன் பாகம் - 1
கைரேக என்பதெல்லாம் ஒன்றுமில்லை பார்தோழா! -வெறும் கைரேகை என்பது உன் இருள் கிழிக்கும் போர்வாளா? நம்பிக்கையுடன்... பா. விஜய். இந்த நூல் முழுவதும் கவிதைகள் அடக்கியுள்ளது படி…
வைகறை மேகங்கள்
இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…
மழையானவள்
காலையில் கிளம்பி வருகிற உன்னைவிட, மாலையில் களைப்போடு திரும்புகிற நீதான் அதிகம் கவிதைகள் சிந்திப்போகிறாய். களைப்போடு வீடு போய் கதவு தட்டும் உனக்காக,கதவு திறக்கும் நபர…
தமிழுக்கு நிறம் உண்டு
நாகரிகத்தின் படிநிலைகள் ஐந்தென்பா அறிஞர் வேட்டையாடல் - நாடோடியாய்த் திரிதல் -கால்நடை மேய்த்தல் -கடல்மேற்சேரல் - உழவுசெய்தல் இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு மு…
நம்பிக்கை இல்லம்
சிறுவர் உள்ளங்களில் நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் சுகுமாரன் அவர்கள் “நம்பிக்கை இல்லம்” என்னும் சிறுவர் நாவலை எழுதியுள்ளார். சிறுவர்களின் தவ…
மயிலம்மா போராட்டமே வாழ்க்கை
மயிலம்மா ஓர் ஆதிவசப் பெண்மணி. கைப்பெண்ணான நிலையிலும் வாழ்க்கையை ஒரு பிடிவாதமாகக் காண விரும்பியவர். பொதுப்பிரச்சினைகக்காக முன்னிலையில் நின்று போராடக்கூடு…
ஆயிரம் பாடல்கள்
பாட்டுக்கோட்டை ' என்று பாராட்டப்பட்ட பட்டுக்கோட்டையார் இயற்றிய பாடல்கள், தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்து,உறங்கிக் கிடந்தோரை உசுப்பி விட்டன. அவர்தம் நாடி நரம்…