Select a cover image
Searching for images...
Saving cover image...
என் சரித்திரம்
En Charitram
- பக்கங்கள்
- 762
- வடிவம்
- Kindle Edition
- மொழி
- தமிழ் (Tamil)
- ISBN-13
- 9781977649430
- ASIN
- B074D24FD6
என் சரித்திரம் - உ. வே. சாமிநாதய்யர் En Sarithiram by U. V. Swaminatha Iyer pages - 810 உ.வே.சா எழுதிய என் சரித்திரம் உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர், தோன்றியிருக்காவிட்டால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநாநூற்றிற்கும் புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற…
Appears in following lists
user_11369
★ 5/5அருமையான நூல்! பழந்தமிழ் நூல்களின் தோற்றம் பற்றி அறிய சிறந்த புத்தகம். அவற்றை அச்சுப் பதிப்பாக மாற்ற உ.வே.சா எவ்வளவு உழைப்பைச் செலுத்தினார் என்பதைக் காட்டுகிறது. அவரின் முயற்சியால்தான் இன்று நமக்கு முக்கியமான தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் கிடைக்கின்றன.
user_11368
★ 4/51940ஆம் ஆண்டு ஆனந்த விகடன் இதழில் வாராந்திரத் தொடராக வெளியான இந்நூல், 1950இல் புத்தகமாக வெளிவந்தது. 19-2-1855இல் பிறந்து 28-4-1942இல் மறைந்த உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையரின் சுயசரிதை இது.
இளமையில் ஒழுங்கான பள்ளிகள் இல்லாத காலத்தில் பல ஆசிரியர்களிடம் தமிழ் கற்றார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவரானார். கும்பகோணம் கல்லூரியிலும் பிரசிடென்சி கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியரானார்.
அவரின் மிகப் பெரிய சேவை — அதுவரை நினைவாகவோ ஓலைச்சுவடிகளிலோ மட்டுமே இருந்த தமிழ் இலக்கியங்களைத் தேடி, தொகுத்து, திருத்தி, அச்சில் பதிப்பித்தது. சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாம் அவரின் அயராத உழைப்பால் வெளிச்சத்துக்கு வந்தவையே. அவர் தொடங்கிய பதிப்பகம் இன்றும் அந்தச் சேவையைத் தொடர்கிறது.
user_11367
★ 5/5கட்டாயம் படிக்க வேண்டிய நூல். தமிழ் தாத்தாவின் வாழ்க்கையை அறிய இதைவிடச் சிறந்த வழி இல்லை.
user_11366
என் சரித்திரம் என்றால் என் வரலாறு என்று பொருள். உ.வே.சாவின் இந்தச் சுயசரிதையை ஒலிப்புத்தகமாகக் கேட்டு அனுபவித்தேன். தமிழ் தாத்தாவின் வாழ்க்கையை அறிய அருமையான வாய்ப்பு.
user_11365
★ 4/5இந்த ஆண்டு நான் படித்த மிக முக்கியமான புத்தகம் இது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.
Shelves
More like this
மறக்கவே நினைக்கிறேன்
வாழ்க்கையில் எதிர்கொண்ட கசப்பான மற்றும் இனிப்பான சம்பவங்களை எந்தவித ஒளிவுமறைவுமின்றி நேர்மையுடன் பதிவு செய்யும் ஒரு சுயசரிதை தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. ஒரு மனிதனின்…
கி.மு கி.பி
குமுதம் இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நூல், உலக வரலாற்றின் சுவாரசியமான பக்கங்களை எளிய நடையில் விவரிக்கிறது. மனித நாகரிகத்தின் த…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞரின் ஆழமான ஆன்மீகத் தேடலையும், வாழ்வியல் அனுபவங்களையும் ஒருங்கே வழங்கும் ஒரு பொக்கிஷமாக இந்தப் படைப்பு திகழ்கிறது. இந்து மதத்தின் தத்துவங்கள், சடங்குகள் மற்றும் ஆச்சாரங்க…
வேடிக்கைப் பார்ப்பவன்
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ …
கங்கை கொண்ட சோழன் 1
With an engaging narration of the genius writer Balakumaran, this novel offers an unputdownable read for history lovers. The author tries to be su…
கருக்கு
தமிழ்நாட்டின் ஒரு சிறு கிராமத்தில் பறையர் சமூகத்தில் பிறந்த ஒரு சிறுமி, தன் குழந்தைப் பருவத்திலேயே சாதியின் கொடுமையை நேரில் உணர்கிறாள். ஒரு பெரியவர் உயர்சாதிக்காரனுக்க…
பிரபாகரன் வாழ்வும் மரணமும்
இலங்கையின் வடக்கில், வல்வெட்டித்துறையில் பிறந்த ஒரு சிறுவன் எப்படி முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டத்தின் தலைவனாக உருமாறினான்? சிங்கள இனவாதத்தின் கொடுமைகளுக்கு எதி…
சே குவேரா
வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பி…
பெரியார் (ஆர். முத்துக்குமார்)
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். இந்திய அரசியல் களத்தில் இவரைப் போல் இன்னொரு புயல் உருவாகவில்லை. உருவாகப்போவதும் இல்லை. அதிகாரம், ஆட்சி, …
சிம்ம சொப்பனம்: பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை
'க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும். <…
செங்கிஸ்கான்
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.சுமார் எண்ணூறு வருடங்களு…