திருஅருட்பா (old book - rare)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திருஅருட்பா (old book - rare)

Thiruarutpa

இத்தொகுப்பினைச் செய்த முனைவர் மு . வங்கடாசலபதி ' திருஅருட்பாவில் ' தேனுள்தேன் எடுத்தது போன்று இத்தொகுப்பினைப் புனைந்துள்ளார் . இவற்றை செய்திட அவர் மிகவும் பொருத்தமானவரே . அவர் அருட்பாவில் பல ஆண்டுகாலம் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில்முனைவர் பட்டம் பெற்றுள்ளார் . செம்மொழி இலக்கியத்தின்பால் நாட்டம் கொண்டோரும் , சமூக புரட்சிகரக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டோரும் , வாழ்வினை செம்மைப்படுத்துவதற…

Tags
முயற்சி திட்டம் உழைப்பு
Shelves
முனைவர்.மு. வெங்கடாசலபதி book சமயம்

More like this


ஆரிய சமாஜம்

அனைவரும் பிறப்பது அன்னையின் யோயினிலிருந்துதான். முகத்திலிருந்தும் தோள்பட்டைகளிலிருந்தும், தொடைகளிலிருந்தும், கால்களிலிருந்தும் எவரும் பிறப்பது சாத்தியமில்லை.’ ‘வேதங்களின்…

இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை

வகுப்பு மோதல்கள் உட்பட்ட பல்வேறு அபாயகரமான போக்குகளையும் சக்திகளையும் தோற்கிக்கவும் அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டும் ஏகாதிபத்தியங்களின் ஆபத்தான சதித் திட்டங்களை …

மக்கா

புளியமர இலைகளில் மண்ணுல கூட்டாஞ்சோறு வச்சு புன்னை இலையில் காக்காவுக்கு வச்சு ' காகா ' வெனக் கூவியழைக்கும் பிள்ளைத் தனமிக்க வயசு . கிழ்வூட்டுக்கார்ர்க்கா மகா சமஞ்சுட்டா கண்…

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும்

கிறித்தவம், தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்தது பைபிளும் சிலுவையும் தேம்பாவணியும் மட்டுமல்ல. தமிழ்க் கிறித்தவத்தின் வரலாற்று அடுக்குகளை ஊடறுத்துச் செல்லும் பயணமாக வரும் இக்கட்டுரை…

இந்து மதத்தின் தனித்தன்மைகள்

இந்துக்களாக தம்மை அடையளப்படுத்திய போதோ படுத்த நேர்ந்த போது பெரும் செல்வாக்கு மிகுந்தோர் அஹிம்சை எனும் கொள்கை காரணமாக மாமிசத்தை துறந்திருந்ததாக கூறப்படுகிறது. பிராமணர்க…

ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்

ஹிந்துத்துவம் தேசிய கீதத்தை வம்புக்கிழுக்கிறதா? * வரலாற்றைத் திரிக்கிறதா? * சம்ஸ்கிருத மேலாதிக்கத்தை ஆதரிக்கிறதா? * சாதியத்தை ஒழிக்கக் களத்தில் இறங்கியதா ஹிந்துத்த…

சமயங்கள் வளர்த்த தமிழ்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் நேற்று மாலை, "சமயம் வளர்த்த தமிழ்' கருத்தரங்கு நடந்தது. சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது: பழமையான, உயர்வான…

மார்க்ஸிசமும் பகவத் கீதையும்

"மனிதனை நேசிக்கவும், அடித்தட்டில் உள்ளவர்களை மேலும் உயர்த்தவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்குப் பகவத்கீதை எவ்வாறு உணர்வை ஊட்டியிருக்கிறது?" "ஆயிரக்கணக்கான பேருக்குத் தங்களு…

தென்னாட்டு சிவத்தலங்கள் பாகம் - 1 (ஆந்திரா, கர்நாடகா, கேரளா)

கலை, கலாச்சாரம், பண்பாடு என நம்மை வழி நடத்திச் சென்ற நம் முன்னோர்கள் ஆலய வழிபாட்டை உன்னதமாய் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள். "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்னும் ஒளவை ம…

இந்தியச் சமூகத்தில் மதம்

இந்தியச் சமூகத்தில் மதம் கடந்த இருபது நூற்றாண்டுகளாக என்னென்ன செய்து எவ்வெப்படி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தத் தாக்கத்தின் விளைவுகள் என்னென்ன என்று பேசுகின்றன,இந்நூலில்…