சமயங்கள் வளர்த்த தமிழ்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சமயங்கள் வளர்த்த தமிழ்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் நேற்று மாலை, "சமயம் வளர்த்த தமிழ்' கருத்தரங்கு நடந்தது. சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது: பழமையான, உயர்வான மொழி தமிழ் மொழி. கொங்கு நாடு மிகச் சிறந்த பண்பாடு கொண்ட நாடு. தலைசிறந்த புலவர்கள், அறிஞர்கள், சமய வழியில் தமிழை வளர்த்தவர்கள் வாழ்ந்த நாடு. கொங்கு நாடு மலை மற்றும் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சியைச் சேர்ந்தது. பழங்காலம் முதல் இப்பகுதி…

Shelves
சமயம் Mayilai Seeni Vengadasamy மயிலை சீனி வேங்கடசாமி-1 book

More like this


ஏசுவின் தோழர்கள்

ஐந்தாண்டுகாலம் போலந்தில் இருந்தவர் இந்திரா பார்த்தசாரதி. அந்த ஐந்தாண்டுகளும் பிரச்னைக்குரிய காலம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, அவரது நூற்றுக்கணக்கான விநோத அனுபவங்கள் மற்றவ்களுக்கு ச…

மூன்றாம் நந்திவர்மன்

மூன்றாம் நந்திவர்மன் ( Nandivarman III ) என்பவர் பல்லவ மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிகாலம் 825-850. இவர் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனின் பேரனும் தந்திவர்மனின் மகனுமாவார்…

தாய்ச் சமயம் காத்த தமிழ்ச் சான்றோர்கள்

உலகின் மிகத் தொன்மையான, சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட, சித்தாந்தங்களையும், தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும், வழிபாட்டு நெறிகளையும் உடையது சைவ சமயமாகும் …

சமயப் பணியாற்றிய ஞானிகள்

சமயப் பணியாற்றிய ஞானிகளின் வரலாற்றை எழுத்தாளர் திருமிகு . வரதராஜன் அவர்கள் சுருக்கமாக வரைந்து தந்துள்ளார்கள் . எந்திரத்தனமான இந்த உலக வாழ்க்கையில்சிந்தனைச் சிதறல்கள் இல்லாம…

இந்து சமயம் புதர்களும் புதிர்களும்

பேரறிஞர் அம்பேத்கர் "Riddles in Hinduism" என்ற நூலில் இந்து மதத்தில் காணப்படும் முரண்பாடுகளைச் சுட்டி, இந்து மதம் எவ்வாறு சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கும், ஜனநாயக நெறி…

வடநாட்டு சிவத்தலங்கள்

இன்றைக்கு உலக நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இந்தியத் திருநாட்டிற்கு வருகை தருகின்றபோது நம் நாட்டுத் திருக் கோயில்களின் பேரழகினையும், சிற்பக் கலையின் சிறப்பினையும், …

வெகுசனக் கத்தோலிக்கம்

கத்தோலிக்கப் பரதவர்களிடையே வழுபடு தெய்வமாக உருவாகியுள்ள சேசுவடியான பற்றிய தகவல்களும், நாட்டார் தெய்வ வழிபாட்டுக் கூறுகள் போலவே வெகுசனக் கத்தோலிக்க முறைமைகள் அமைந்துள்ள…

போட்டிவேதக்கதைப்பாடல்கள்

போட்டி வேதக்கதைப் பாடல்கள் நாட்டுப்புறவியலின் தோற்றமு, மலர்ச்சி, நாட்டுப்புற இலக்கியத்தின் வகைகள், இயல்புகள் என விரிவான அறிமுகத்தோடு நூல் தொடங்குகிறது. நாட்டுப்புறப் பாடல்க…

சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள் ' என்னும் இந்நூல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையின் (ஓரியண்டல்) சார்பில் நான் நிகழ்த்திய மூன்று சொற்பொழிவுகளின் கருத்தாகும். …