உன்னைச் சரண்டைந்தேன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

உன்னைச் சரண்டைந்தேன்

Unnai Saranadainthaen

1) முகிலன் - காதலை மனதுக்குள்ளேயே வைத்து அதை பூஜித்து வருபவன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தூய்மையான காதல் இருந்தால், அந்த உன்னதமான காதலே, தான் நேசித்த பெண்ணை தன்னை வந்து சேர வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளவன். 2) தென்றல் – ஒரு காலத்தில் காதலை வாழ்க்கையாக, உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்தவள், இன்று அந்த வார்த்தையை கேட்டாலே எட்டு தூரம் ஓடி விடுவாள். காதல், அன்பு, பாசம் இவை அனைத்தும் பொய்மையின் பிறப்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book ராஜேஷ்குமார்

More like this


கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

Check Price

நீ வேறு! நான் வேறு! யார் சொன்னது! (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

உயர் ரக சோபாவில் புதைந்திருந்தான் குரு மூன்று நட்சத்திர ஹோட்டலின் ரிசப்ஷன் அறை .சுவரில் அப்பிருந்த ஸ்விஸ் தயாரிப்பு கடிகாரம் ரோமன் எழுத்துகளால் பதினொரு முப்பது மணியைக் கா…

Check Price

கள்வனின் காதலி

எழுத்துலக ஜாம்பவான் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், ஒரு திருடனின் வாழ்க்கை மற்றும் அவனது காதலியின் தியாகத்தை மையமாகக் கொண்ட ஒரு சமூகப் புதினமாகும். வரலாற்றுப் …

Check Price

தோட்டியின் மகன்

தோட்டின் மகனைப் படித்தபோது விருப்பமும் வியப்பும் மனதில் அலைமோதின, வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்ச…

Check Price

நீ இன்றி நான் ஏது? (மூன்று நாவல்களைக் கொண்ட நூல்)

ஒருவரை ஒருவர் அறியாமல் தங்கள் பெற்றோரின் விருப்பத்திற்காக திருமண வாழ்க்கையில் இணையும் சித்தார்த் மற்றும் ராகவி.ஒரு கடமை தவறாத போலீஸ் அதிகாரியாக சித்தார்த்தும் முன்னோர்கள் ப…

Check Price

சின்னத் தப்பு பெரிய தப்பு (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

கையெழுத்தை ஸ்டாம்ப்பின் மேல் கிறுக்கிவிட்டு ரூபாய் நோட்டுக்களை மட்டும் பாக்கெட்டில் சொருகிக் கொண்டு சில்லரைகளை மேஜை மேலேயே விட்டுவிட்டு நடந்தான். சென்ட்ரி விக்கெட் கதவை அவனு…

Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…

Check Price

மீண்டும் ஒரு குற்றம்

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…

Check Price

விடிந்தால் இரவு (இரண்டு நாவல்களைக் கொண்ட நூல்)

விடிந்தால் இரவு . விடிந்தால் இரவு . தன்னை நம்பியுள்ள குடும்பத்தை மறந்தவனாய்.. தன் சுகத்திற்காய் மதுவை அருந்தி தினமும் வாழ்கின்றான் .

Check Price