எவை மனித உரிமைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எவை மனித உரிமைகள்

Evai Manitha Urimaigal

தோட்டத்திற்கு வேலி எப்படி அவசியமோ? நாட்டிற்கு - வாழ்விற்கு மனிதன் எடுத்துக்கொள்ளும் உரிமையும், சட்டமும், பாதுகாப்பும் முக்கியம். கற்கால மனிதனிலிருந்து நாளைய வாழ்விற்கு உண்டாகும் பிரச்சனைகள் மற்றும் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து தருகிறது இந்நூல். ' வாழ்க்கை வாழ்வதற்கே ' எனும் வாசகத்தின்படி மனிதன் வாழ்வதற்கான அங்கீகாரமும் அதனை மீறாலால் உண்டாகும் பிரச்சனைகள் குறித்த உள்ளடக்கத்தை விளம்புகின்றது.

Tags
முயற்சி திட்டம் உழைப்பு
Shelves
பொது பசுமைக்குமார் book

More like this


ஹிந்தி பேசுவோம்

எந்த ஒரு மொழி்யையும் வெறுப்பதன் மூலம் ஒருவன் தாய்மொழிக்கு நன்மை செய்துவிட முடியாது. அது மட்டுமல்ல அவன் தனக்கே துரோகமும் செய்து கொள்கிறான். வெறுப்பினால் பிற மொழிகளைப் பட…

விண்வெளியில் வீராங்கனைகள்

விண்வெளிப் பயணம் என்பது மனித குலச் சாதனை. புவி ஈர்ப்பு அற்ற நிலையில் மிதந்து, நடந்து, சில நாட்கள் விண்வெளியில் வாழ்வது இதற்கு அத்தியாவசியம். இந்த விண்வெளிப் பயணத்தில் பெண்…

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)

தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் எ…

ஏழாவது அறிவு பாகம் 2

நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

வள்ளலார்,பாரத தேசிய ஒருமைப்பாட்டை அடித்தளமாக வைத்து, அதன்மேல் மனித சமுதாய ஒருமைப்பாடு என்ற கட்டிடத்தை எழுப்பி, அதன்மேல் உயிர்க் குளத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'ஆன்…

எங்கிருந்து வருகுதுவோ

வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…

ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்

இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…

மென் காற்றில் விளை சுகமே

எந்தப் படைப்பிற்கும் ஒரு மையநோக்குப் பார்வை வேண்டும். அதனால் சொல்லப்படும் விஷயம் வசமாகும். படிக்கும் இதயங்களும் அசைபோடும். அந்த வேலையை இந்நூல் ஆசிரியர் சிறப்பாகவே செய்திருக்க…

விடிவெள்ளி விவேகானந்தர்

விவேகானந்தர் பற்றிய இந்நூலை உண்மையிலேயே பெரும் உற்சாகத்துடன் எழதினேன். விவேகானந்தர் பற்றிய ராமகிருஷ்ணமடத்தின் வெளியீடுகளைப் படிக்கும்போது விவேகானந்தர் குறித்த மதிப்பீடு …

தமிழ் மொழியின் வரலாறு

தமிழ் நூலினிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பின்றி விடுத்தனம். உதாரணங்களால் நூலைப் பெருக்கியவழிப் பொதுவாகப் படிப்பார்க்குச் சுவைகுறைவு மென்றெண்ணி ஆங்காங்க…

உறவுகளை வலுப்படுத்துவது எப்படி?

'' இன்றைய மனித உறவுகள் நொறுங்கிக்கிடப்பதைக் காணமுடிகிறது. முகங்களுக்கு மேல் முகம் அணிந்த மனிதர்களையே காணமுடிகிறது. அந்த முகத்திலும் மகிழ்ச்சிக்குப் பதிலாக பொன்னை இழப்ப…