பூர்ண சந்திரோதயம் பாகம் 4 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பூர்ண சந்திரோதயம் பாகம் 4 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

Poorna Chandrothyam Part 4(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

Pages
329
Publisher
தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Language
TA

ரங்கராஜுவுக்கு அடுத்து வாசகர்களின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தவர் என்று வடுவூர் துரைசாமி ஐயங் கார் என்பவரைச் சொல்ல வேண்டும். 1923, 24 முதல் 27 வரையில் தஞ்சையில் கல்யாண சுந்தரம் ஹைஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது பச்சை, மஞ்சள், சிவப்பு அட்டையில் டெமிசைஸில் அவர்கள் நாவல்கள் ஒவ்வொன்றாக அப்பாவுக்குத் தெரியாமல் ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின் பாதம்ஸில் வாங்கிப் படித்த நினைவிருக்கிறது. படித்துவிட்டு …

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் book

More like this


மெர்க்குரிப் பூக்கள்

உங்கள் எல்லாச் சிறுகதைகளும் படித்திருக்கிறேன். அத்தனைக்கும் சிகரம் மெர்க்குரிப் பூக்கள். அர்த்தமுள்ள, ஜீவிதமுள்ள இன்று வாழும் மக்களின் வேதனையை, பரபரப்பை அப்படியே தருபவன்தான் ந…

Check Price

சௌந்தர கோகிலம் பாகம் 1 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடை…

Check Price

பூர்ண சந்திரோதயம் பாகம் 1 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் கல்கி என்கிற எழுத்தாளர் தமிழ் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்ததுபோல இருபதுகளில் தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் என்ற…

Check Price

மேனகா பாகம் 1 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

திகைப்பூட்டும் திருப்பங்கள், சுவைமிகு நிகழ்ச்சிகள், ஆவலைத் தூண்டும் விறுவிறுப்பும், படிக்கப் படிக்க மகிழ்வூட்டும் நடையும், நகைச்சுவை நெளிய நல்ல நல்ல நவீனங்களைப் படைத்துள்ளார்.…

Check Price

நைலான் கயிறு

நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…

3.96/5 · 1K+ ratings
Check Price

மேனகா பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

வெறும் மர்ம நாவல் என ஒதுக்க முடியாத அளவுக்கு வைணவத் தலங்களையும், வேற்று மதத்தினரும் கூடி வாழும் வகையும், சமூகக் குறை நீக்கமும் கொண்டும் விளங்குகின்றன. திகம்பர சாமியார் …

Check Price

தியாக பூமி-1

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னணியில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி எழுதப்பட்ட ஒரு உன்னதமான படைப்பு இதுவாகும். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்வியல் போ…

3.85/5 · 400+ ratings
Check Price

வெண்மையில் எத்தனை நிறங்கள்

வெண்மையில் எத்தனை நிறங்கள் ரமணிச்சரந்திரனின் ஒரு தனித்துவமான புனைகதை நாவல். இந்த புத்தகத்தின் கதைக்களம் 80 களில் அமைக்கப்பட்டது, ஆனால் இன்னும், இது வாசகர்களுக்கு மகிழ்ச்சியை…

3.79/5 · 400+ ratings
Check Price

கும்பகோணம் வக்கீல் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

கடந்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து இந்த நூற்றாண்டு வரை பல்லாயிரக்கணக்கான மக்களைத் தம் துப்பறியும் கதைகளால் பிணித்தவர். புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி, பரந்த ஓர் வாசக உலகின…

Check Price

தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அற…

4.22/5 · 1K+ ratings
Check Price

கற்றுக்கொண்டால் குற்றமில்லை

தியனம் பற்றி படித்து புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லி மிக அழகாகப் புரிய வைத்திருக்கிறீர்கள். வேறு ஒரு இடத்தில் தியானம் கற்றுக்கொண்டதால் உங்கள் கட்டுரை மிக பெரிதாகப் …

Check Price

இரு மன மோகினிகள் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

நடுத்தர உயரம், ஒல்லியான உடல், கருத்த மேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, அங்க வஸ்திரம், பஞ்சகச்சம், தலையில், குல்லா, காலில் கட் ஷூ, கையில் தடி, நெற்றியில் எப்போதும் த…

Check Price