மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும்

Maruthuva Mooda Nambikaigalum Vignyana Vilakkangalum

இன்று மருத்துவம், மற்ற துறைகளிலிருந்து மிகவும் உயர்வாக கருதப்படுவதற்கு முக்கிய காரணம், அது உடலோடு மட்டுமல்ல அது மனதோடும் நினைவோடும், உயிரோடும் சம்பந்தப்பட்டுள்ளது. வாங்கும் பொருளுக்கு கடையில் உத்திரவாதம் அளிப்பதைப்போன்று, நோயைத்தீர்க்க வருபவர்களின் உயிருக்கே உத்திரவாதம் தரக்கூடியவர்களாக மருத்துவர்கள் இருப்பதனால்தான் உலகம் இவர்களை 'தெய்வமாக மதிக்கிறது, துதிக்கிறது. நோய்களைத் தீர்ப்பதற்கும் ஆரோக்கி…

Tags
தகவல்கள் மருத்துவ முறைகள் நோய்கள் சிகிச்சைகள் பொது அறிவு
Shelves
டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் book மருத்துவம்

More like this


குழந்தைகளும் குடியரசுத் தலைவரும்

பாரத நாட்டின் குடியரசுத் தலைவர்கள் நேரிலாத் திறனும் அறிவாற்றலும் நிறைந்தவர்கள்! ஜாகிர்ஹூசேனோ ஒப்பற்ற கல்வியாளர்! ராதாகிருஷ்ணனோ சிறப்புமிகு தத்துவஞானி! அப்துல்கலாமோ சிறந்…

நோய் தீர்க்கும் மணி மந்திர ஔஷதம்

மணி மந்திர ஔஷதம் என்பது பற்றி ஒரு விளக்கம். மணி என்பது நவமணிகள், நவரத்தினங்களைக் குறிக்கிறது. மேலும் ரச மணியையும் குறிக்கிறது. 'மந்திரம்' என்பது மனோதிடத்தையும், தைரிய…

இதய நோய்க்கு இயற்கை மருத்துவம்

இதயப் பிணியாளர்கள் மரணத்தின் வாசலில் காத்திருக்கின்றனர். அவர்களில் பலருக்கு பிற மருத்துவத்துறைகளைவிட, அறுவைச் சிகிச்சையைத் தடுத்திட இயற்கை மருத்துவமும், மூலிகை மருத்துவக்…

கிச்சன் மருந்து

உணவே மருந்து; மருந்தே உணவு என்பார்கள். நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே, நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான மருந்தையும் சேர்த்து சமைத்தார்கள். மருந்துப் பொருள்களாக வகைப்படுத்தப்…

கர்ப்பமும் பாதுகாப்பான மருந்துகளும்

உங்கள் விருப்பத்திற்கேற்ப மருத்துவ தகவல்களை, மருந்துக்ளைக் குறித்த செய்தியைத் தருவதற்காகத்தான் இதன் ஜந்தாம் பாகம்.ஆயுர் வேதம், சித்த மருத்துவத்தைப் போன்றது அல்ல நவீன மருத்துவம் …

மருந்தில்லா மருந்து ரெய்கி

''மருந்தில்லா மருந்து - ரெய்கி'' என்னும் நூல் அகமுக சொக்கநாதர் அவர்களால் யாத்தருளப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கைக்குரிய - நோய் இன்றி நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமையான கருத்துக்…

சித்த மருத்துவம் எதற்கு? எப்படி?

பூமிக்கு வெளியே ஒரு புதையல் என்ற தலைப்பில் சென்னை வானொலியில் சித்த மருத்துவம் பற்றி ஒலிபரப்பப்பட்டு பின்னர் நம் தினமனி நாளிதழில் வாரம் தோறும் தொட்ர்கட்டுரையாக வெளிவந்த இவ…

இனிதே இல்லற சுகம் பெற...

உடலுறவு, பழக்க வழக்கங்கள் குறித்து வாத்ஸ்யாயனரும், சொக்கோ முனிவரும், கூட விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். சொல்லத்தெரிவதில்லை மன்மதக்கலை ; என்பார்கள். அது உண்மைதான். வளரும் க…

இனி எல்லாம் சுகப்பிரசவமே!

கர்ப்ப காலத்தில் நிகழும் மாற்றங்களையும், அதற்கேற்ப உட்காரும் முறை, நடைப்பயிற்சி,மச்சுப் பயிற்சி போன்றவற்றை விளக்கும் படங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. பிரசவ காலத்தைப் பற்றிய ப…

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5

உங்கள் விருப்பத்திற்கேற்ப மருத்துவ தகவல்களை, மருந்துக்ளைக் குறித்த செய்தியைத் தருவதற்காகத்தான் இதன் ஜந்தாம் பாகம்.ஆயுர் வேதம், சித்த மருத்துவத்தைப் போன்றது அல்ல நவீன மருத்துவம் …

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.6

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும், என்ற நூல் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று மீண்டும், மீண்டும் பாதிக்கப்படுகிறது. மக்களுக்குப் பெரிதும் இந்நூல் பயன்படுவதாக பார்த்தவ…