குழந்தைகளும் குடியரசுத் தலைவரும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குழந்தைகளும் குடியரசுத் தலைவரும்

Kulanthaigalum Kudiyarasu Thalaivarum

பாரத நாட்டின் குடியரசுத் தலைவர்கள் நேரிலாத் திறனும் அறிவாற்றலும் நிறைந்தவர்கள்! ஜாகிர்ஹூசேனோ ஒப்பற்ற கல்வியாளர்! ராதாகிருஷ்ணனோ சிறப்புமிகு தத்துவஞானி! அப்துல்கலாமோ சிறந்த விஞ்ஞானி! இவர்கள் எல்லாம் இந்தியாவுக்கு உலக அளவில் பெருமை சேர்த்தவர்கள்! இவர்களில் அப்துல்கலாம் பற்றி டாக்டர் முத்துச் செல்லக்குமார் முத்தான தமிழில் தித்திக்கும் இந்நூலைத் திறம்படத் தீட்டியுள்ளார்! இன்றையக் குழந்தைகளே நாளைய குடி…

Tags
முயற்சி திட்டம் உழைப்பு முன்னேற்றம் தன்னம்பிக்கை அப்துல்கலாம்
Shelves
பொது book டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்

More like this


ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.4

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும், என்ற நூல் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று மீண்டும், மீண்டும் பதிக்கப்படுகிறது. மக்களுக்குப் பெரிதும் இந்நூல் பயன்படுவதாக பார்த்தவர்…

டாலர் நகரம்

திருப்பூருக்குப் போனா, எப்படியும் பிழைச்சுக்கலாம் என்னும் நம்பிக்கையை உண்மையாக்கும் தமிழகத்தின் தொழில் நகரம் அது. அந்த நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராக…

உன்னோடு ஒரு நிமிஷம்

தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…

Secret இரகசியம்

இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்ப…

ஆய்வுக்கூடப் பரிசோதனையின் போது தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு அமைய வேண்டும். அவ்வாறு அது அமைந்தால்தான் அவன் வாழ்வில் தனது கடமைகளை சரிவரச் செய்து முன்னேறமுடியும். ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும்…

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம்

“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்!” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்ப…

சமூகவியல் நோக்கில் மதம்

நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…

இனிதே இல்லற சுகம் பெற...

உடலுறவு, பழக்க வழக்கங்கள் குறித்து வாத்ஸ்யாயனரும், சொக்கோ முனிவரும், கூட விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். சொல்லத்தெரிவதில்லை மன்மதக்கலை ; என்பார்கள். அது உண்மைதான். வளரும் க…

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.6

ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும், என்ற நூல் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று மீண்டும், மீண்டும் பாதிக்கப்படுகிறது. மக்களுக்குப் பெரிதும் இந்நூல் பயன்படுவதாக பார்த்தவ…

குடும்ப சுகம்

இப்போது பொருத்தமான வாழ்க்கை குறித்து இந்தக் 'குடும்ப சுக'த்தை எழுதியுள்ளேன். பழங்காலம் முதற்கொண்டு நமது மூதாதையர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட…

இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்

ஆவியுலகம் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற இவர் தனக்கென தனி இடத்தைப் பிடித்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு இத்துறையில் வருகிறார். மேலாக சேவை செய்து குமுதம், கல்கண்டு…

மருத்துவ மூட நம்பிக்கைகளும் விஞ்ஞான விளக்கங்களும்

இன்று மருத்துவம், மற்ற துறைகளிலிருந்து மிகவும் உயர்வாக கருதப்படுவதற்கு முக்கிய காரணம், அது உடலோடு மட்டுமல்ல அது மனதோடும் நினைவோடும், உயிரோடும் சம்பந்தப்பட்டுள்ளது. வாங்…