Select a cover image
Searching for images...
Saving cover image...
இயற்கை சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு நமக்கு ( குழந்தைகளுக்கும் ) தேவை என வலியுறுத்துகிறது . மரங்கள் , செடிகள் , குளங்கள் , ஆறுகள் , ஏரிகள் , காற்று , நீர் , பயிர்கள் , உயிர் வாழ் இனங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும் . இதற்கு இந்த நூல் மிகவும் உதவிகரமாக இருக்கும் .
More like this
நாஸ்ட்ரடாமஸ் சொன்னதெல்லாம் நடக்கிறது
நாஸ்ட்ரடாமஸின் 'தி செஞ்சுரீஸ்' (The Centuries) என்ற நூல் உலகில் பைபிளுக்கு அடுத்தபடி அதிகம் விற்பனையாகிற நூல். இதுவரை பல்வேறு மொழிகளில் பலநூறு பதிப்புகள் வந்து விட்ட…
வித்யாபதியின் காதற் கவிதைகள்
வித்யாபதியின் பாடல்கள் தூசு படியாமல் புகழ் மங்காது இன்றும் பொலிவுடன் விளங்கி வருகின்றன. மிதிலைப் பகுதி திருமணங்களில் அவை ஓர் இன்றியமையாத அம்சமாக தற்பொழுதும் பாடப்படுகி…
உயிரிகள் சுற்று சூழல்
இந்த நூலில் தரப்பட்டுள்ள முக்கிய விஷயங்களில் சில; பூமியிலுள்ள அனைத்து சக்திகளுக்கும் மூல ஆதாரம் சூரியனே. பூமியின் பரப்பில் உள்ள காடுகள் அழிந்ததாலும் நிலத்தடி எரிபொருள் க…
அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்
இந்த உலகில் உயிர்கள் உள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணமாக உள்ளவை தாவரங்களே. தாவரங்கள் இன்றி உயிர்கள் வாழவே முடியாது. உயிர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், உணவையும் தாயார…
நவீன கால இந்தியா
இந்நூல் இந்திய வரலாற்றின் நவீன காலத்தைப் பற்றிப் பேசுகிறது. ராஜதந்திர செயல்பாடுகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றுக்கு மாறாக இயக்கங்கள்,நிறுவனங்கள்,வரலாற்றை உருமாற்…
அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1)
நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது? இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன…
தொல்லியல்
தொல்லியல் என்னும் அறிவுப் புலத்தை அறிமுக நிலையில் இந்நூல் எடுத்துரைக்கிறது. பல்வேறு அறிவியல் புலங்களின் மலர்ச்சியுடன் இணைந்து தொல்லியல் எவ்வாறு அறிவியல் புலமாக மலர்ச்சியடை…
இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்
1962-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். அவரது கனவுகள் தான் இன்று உலகின் தரம் வாய்ந்த நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. அவரது கடின உழைப்ப…
தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்
தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்' எனும் இந்நூலில் 141 விஞ்ஞான விந்தைகள் உள்ளன. இவை ஏதோ மாயாஜால வித்தைகள் அல்ல.எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவை தான். இருப்பினும்,அவற்றின் …