Select a cover image
Searching for images...
Saving cover image...
வித்யாபதியின் பாடல்கள் தூசு படியாமல் புகழ் மங்காது இன்றும் பொலிவுடன் விளங்கி வருகின்றன. மிதிலைப் பகுதி திருமணங்களில் அவை ஓர் இன்றியமையாத அம்சமாக தற்பொழுதும் பாடப்படுகின்றன. புதுமணப் பெண்ணே, உனக்கு வித்யாபதியின் பாடல்கள் எத்தனை தெரியும். என்று கேட்பதுண்டு. மிதிலைக்கு வெளியே குறிப்பாக வங்கத்தில் - வித்யாபதி கிருஷ்ண பக்தராகக் கருதப்பட்டு அவரது பாடல்கள் துதிப் பாடல்களாக வழங்கி வருகின்றன. இன்று உளநூல்…
Genres
Shelves
More like this
வைரமுத்து கவிதைகள்
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்த…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 6 பாகம்
கண்ணதாசன் கவிதைகள் என்னும் நூல் கவிஞர் கண்ணதாசன் எழுதிய 35 கவிதைகளும் 2 காவியங்களும் 13 இசைப்பாடல்களும் அடங்கிய தொகுப்பு ஆகும். 1944ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் “திருமகள்” எ…
நாட்டு நடப்பு
இன்றைய பகுத்தறிவாதிகள் செயல்கள் சரியா? தமிழ் நாட்டில் எது வெற்றிடம்? தமிழ் நாடு பொது சத்திரமா? வராக்கடன் என்ற வார்த்தை சரியா? வங்கிகள் கடைப் பிடிக்கும் மினிம ம் பேலன்ஸ் கொ…
விண்வெளி சார்பு சோதனைகள் செய்யலாம் வாருங்கள்
பூமியின் மேற்பரப்பின் மேல் சுற்றிலும் பல வாயுக்கள் சேர்ந்து ஒரு படலமாக உள்ளது. 110 கிலோமீட்டர் உயரம் செல்கையில் அது மிக மெல்லியதாகிவிடும். அதற்கு மேலே ஏதும் இல்லாத வெற்ற…
காற்று சார்பு பரிசோதனைகள்
காற்றுப் பற்றிய உண்மைகளை ஊர்ஜிதம் செய்துகொள்ள பரிசோதனைகள் பலவற்றையும் இந்நூல் முன் வைக்கிறது . அவற்றிற்கும் தேவைப்படும் பொருட்கள் பற்றிக் குறிப்பிடுவதோடு அந்த பரிசோதனைகள் செ…
கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்
தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை. எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வ…
சுற்றுப்புறச் சூழலும் மாசுபடுதலும்
இயற்கை சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு நமக்கு ( குழந்தைகளுக்கும் ) தேவை என வலியுறுத்துகிறது . மரங்கள் , செடிகள் , குளங்கள் , ஆறுகள் , ஏரிகள் , காற்று , நீர் , பயிர்கள் …
தீண்டப்படாத முத்தம்
ஓடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷம் இயல்பாகக் கிளர்ந்தெழும் இக்கவிதைகள் இருப்பைப் பற்றிய துக்கத்தையும் கோபத்தையும் மட்டுமல்லாமல் அவற்றை மாற்றுவதற்கான அறைகூவலையும் கொண்டுள்ளன. சுக…
பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு
கவிஞரின் நூல்களைப் புரிந்துகொள்ள அகராதியை புரட்டவேண்டிய அவசியம் கிடையாது. உள்ளத்தை தொடும் உணர்ச்சி ஓவியங்கள் அவரது கவிதைகள். ‘பழகு தமிழ்’ அவர் கையாள்வது.யாரும் ரசிக்கம…
ரசாயனத்துறை வளர்ச்சி
மனிதன் முதலில் பயன்படுத்தியது தங்கம் என்றும் அதுவும் பிற உலோகங்களான தாமிரம், வெள்ளி, வெங்கலம், இரும்பு ஆகியவை. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் எப்போழுது உபயோகத்திற்கு வந்…
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...
நவீன புதுக்கவிதை வரிசையில் காதலுக்கென்று தனி இடம் பிடித்த கவிதை தொகுப்பு இது." செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும் பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால் "தபூ கா…
சேலையோரப் பூங்கா
வீட்டிலிருக்கும் விளக்கை எல்லாம் அணைத்ததும் வீடு இருளாகி விடுகிறது. நீ என்னை அணைத்தால் நான் வெளிச்சமாகி விடுகிறேன்