நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்

Nenjai thotta nilal manushigal

மனித குல விருட்சத்தின் தோற்றுவாய் பெண். ஆனால், எல்லா சமூகத்திலும் ஆணைவிட பெண் கீழ்மையாக நடத்தப்படுகிறாள். பொருளாதாரமோ, தீட்டு என நிராகரிக்கும் மனமோ ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஒடுக்குதலுக்கு காரணியாக இருக்கிறது. தற்போது, சக்தி வாய்ந்த ஊடகங்களில் ஒன்றாக திகழ்ந்துவரும் சினிமாவில் கூட பெரும்பாலும் கிளர்ச்சியூட்டும் வகையிலேயே பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. இயல்பாகவும் நுட்பமாகவும் படைக்கப்படும…

Tags
பெண்ணியம் பெண்ணுரிமை அனுபவம் நிஜம் நடிகை
Shelves
சுரேஷ் - பாலா book சினிமா

More like this


சிவாஜிராவ் டூ சிவாஜி

சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இரு…

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3

சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…

பறவைக் கோணம்

தமிழ் திரையிசைப் பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.இன்றும் இந்தப் பாடல்களைக் கேட்கும் போது காலத்தின் பின்னே பயணிப்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறத…

பார்வை 360

சுஜாதா எழுத்தாளராகத் திரையுலகில் எதிர்கொண்ட அனுபவங்கள், சம்பவங்களை விவரிக்கிறது இந்த நூல். இலக்கியம் சினிமாவாகும்போது நிகழும் விசித்திரங்கள், புகழ்பெற்ற சினிமாக் கலைஞர்க…

திரைச்சுடர்கள்

நாடகத்துக்கு முன்னோடி கூத்து என்றால், திரைப்படத்துக்கு முன்னோடி நாடகம். அந்த நாடகம் வழி வந்தவர்களே பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னோடிகளாகினர். நாடகம் வழி வந்ததால் ஆ…

திரையுலக சாதனைப் பெண்மணிகள்

பெண்கள் ஆண்களுக்கு நிகராக இன்றைக்கு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் பால்ய விவாகம், பெண் என்பவள் வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடக்க வேண்டியவள் என்றும் அதுவே …

காதல் கல்வெட்டுகள்

கல் தோன்றிய காலத்துக்கு முன்பே, காதல் தோன்றிவிட்டது என்பார்கள். காதல்தான் இந்த உலகத்தை இயங்கச் செய்கிறது. காற்று நுழையாத தேசத்திலும்கூட காதல் நுழைந்துவிடுகிறது. அந்த சக்தி…

கண்ணதாசனின் திரை இசைப் பாடல்கள் - 1 தொகுதி

புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் கண்ணதாசன், தமிழ்த் திரைப்படங்களுக்காக சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியிருந்தார். அப்பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

அப்புசாமி படம் எடுக்கிறார்

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப்பார்'னு சொன்னவங்க 'சினிமா எடுத்துப் பார்'னு சொல்ல மறந்துட்டாங்க. 'அதென்ன பெரிய கஷ்டமா... பாம்புகூடப் படம் எடுக்குது. நம்மால் முடியாதா'…

தமிழ் சினிமாவின் கதை

சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் காலத்தில் தொடங்கி மெளனப் படப் பிரவேசம் பேசும்பட வருகை ஆகியவற்றை விளக்கி, 1981 செப்டம்பர் மாத முடிவு வரை தமிழ் சினிமாவின் கதையை இந்த நூல் …

உலக சினிமா பாகம் 3

இன்றைய இளைஞர்கள், உலக சினிமா பற்றி முன்பைக் காட்டிலும் பரவலாக அறிந்திருக்கிறார்கள். திரைப்படத் திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று உலகத் திரைப்படங்களைக் கண்டுகளிக்கி…