Select a cover image
Searching for images...
Saving cover image...
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் காலத்தில் தொடங்கி மெளனப் படப் பிரவேசம் பேசும்பட வருகை ஆகியவற்றை விளக்கி, 1981 செப்டம்பர் மாத முடிவு வரை தமிழ் சினிமாவின் கதையை இந்த நூல் விவரிக்கிறது. 1931ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் வாழ்வோடும் போராட்டங்களோடும் தமிழ் சினிமா கொண்டிருக்கும் உறவை இந்த நூல் விவரிக்கிறது. சாதனை நிகழ்த்திய திரைப்படங்களின் கதைகளையும் பாடல்களையும் அவற்றைத் தந்த கலைஞர்களின் வரலாற்றோடு இணைத…
Genres
Shelves
More like this
பாமா விஜயம் திரைக்கதை வசனம்
தலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களு…
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
No description added
சுதந்திரப் போரில் தமிழ் சினிமா
இந்நூலில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த விடுதலைப் போராட்டத்தில் தமிழ் சினிமா வகித்த பாத்திரத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் திரு. அறந்தை நாராயணன் எழுதியுள்ளார்.
பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3
சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…
உலக சினிமா (பாகம் 2)
உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்! இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி,…
பயாஸ்கோப்
பயாஸ்கோப் என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விட வேண்டாம். பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நூலில் 1940 தொ…
சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே
வெகுகாலமாக செவிவழிச் செய்திகளாலும் அச்சேறிய தரவுகளாலும் மட்டுமே புனையப்பட்டிருந்த தமிழ் சினிமா வரலாற்றை ஆய்வியல் பண்புகளுடன் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உர…
குடியினால் குடை சாய்ந்த கலைக்கோபுரங்கள்
குடிப்பழக்கத்தால் வாழ்வின் சீர்கேடுகள் எல்லையற்று நீண்டு சிதையுற்று முடிவில் அழிவின் விளிம்புக்கே சென்று முடிந்த சில புகழ்பெற்ற ஆளுமைகளை பற்றிய நூல். எத்தனையோ அரிய,பெரிய…
திரை இசைப் பாடல்கள் 3 பாகம்
தமிழ் திரைப்பட உலகிலும், இந்திய இலக்கிய உலகிலும் கவியரசர் கண்ணதாசனுக்குத் தனி இடம் உண்டு. திரைப்படப்பாடல்கள் 7500 க்கும் மேல், தனிக்கவிதைகள் 5000க்கும் மேல், மற்றும் 195 தன…
புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா
சிலியின் சுரங்கத் தொழிலாளர்களும், குவாடிமாலாவின் சிறைக் கைதிகளும், பொலீவியாவின் கொரில்லாப் போராளிகளும், கியூபாவில் சோஷலிஸம் அமைத்துக் கொண்டிருப்போரும், உலகெங்கும் உரிம…
மௌனகுரு திரைக்கதை
மௌனகுரு ஏகப்பட்ட திருப்பங்களைக் கொண்ட கதை. சொல்லப் பட்ட விதத்தில் & வேகத்தில், அந்தத் திருப்பங்களின் செயற்கைத்தனம் மறைந்து போயிருப்பது ஆச்சரியமே! திருப்பங்களைப் பற்றிப் பா…