வீரசுதந்திரம் வேண்டி நின்ற தமிழகத் தியாகிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வீரசுதந்திரம் வேண்டி நின்ற தமிழகத் தியாகிகள்

Veerasuthanthiram Vendi Nindra Tamilaga Thyagigal

இந்தியச் சுதந்திர போரில் போற்ற்ற்கரிய பங்கு ஆற்றிய தமிழகத் தலைவர்கள் சிலர் பற்றி திரு. முத்து அவர்கள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சுதந்திப்போராட்டத்திற்கு உத்வேகம் ஊட்டிய மகாகவி சுப்ரமணிய பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, மூதறிஞர் ராஜாஜி, சமுதாய முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தந்தை பெரியார், பாட்டாளி மக்களின் தலைவர் ப. ஜீவானந்தம், பெருந்த…

Tags
பெரியார் காமராஜர் மகாகவி சுப்ரமணிய பாரதியார் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சுப்ரமணிய சிவா மூதறிஞர் ராஜாஜி ஜீவானந்தம் வ.உ.சி தோழர் ஜீவா
Shelves
வரலாறு இரா.சு. முத்து book

More like this


வாவ் 2000

புது வருடமான 2000. இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும், நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ஆரம்பித்துவிட்ட உணர்வ…

யோகா பயில்வீர் பயன் பெறுவீர்

மனதைச் சமனப்படுத்தி ஒருமுகப்படுத்துவதற்கு யோகாசனம், பிராணயாம்ம், தியானம் எவ்வாறு பெரிதும் துணைபுரிகின்றன என்பதை நூலாசிரியர் எளிதாகப் புரிந்துக்கொள்ளும் முறையில் விளக்கி…

எகிப்திய நாகரிகம்

எகிப்திய நாகரிகம் பதப்படுத்தி, பத்திரப்படுத்தி நமக்கு அளித்திருக்கும் அதிசயங்கள் ஆயிரக்கணக்கானவை. அவற்றுள் ஒன்றுதான் ப்ரமிடு. மூவாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் உடல் கெடாமல் …

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2

ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் இரண்டாம் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமா…

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம்

'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள். ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், ம…

ரிக் வேத கால ஆரியர்கள்

ரிக்வேத ஆரியர்கள் 'என்னும் இவ்வாய்வு நூலில் இந்தியாவின் மேற்கிலிருக்கும் மத்திய தரைக்கடற்கரை நாடுகளிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியாகச் சிந்து நதி - சப்த சிந்து நதிதீரத்தில் வந்…

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும்

யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்க…

திப்பு சுல்தான் முதல் 'விடுதலை'ப் புலி

சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒரு பெயர் திப்பு சுல்தான் கொடூரமானவர் ; எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டியவர் ; இந்து மத விரோதி ; கோயில்களை இடித்து மசூதிக…

கி.மு 5500 முதல் …

பூமியின் பரிணாம வளர்ச்சியை மட்டுமின்றி மனித குலத்தின் படிப்படியான வளர்ச்சியையும் அறிந்து கொள்ள வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு உதவுகின்றன. கி.மு. 5500 முதல் கி.மு. ' 0 …

மதுரை சுல்தான்கள்

தமிழகத்தை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார் யார் என்று கேட்டால் சேரர், சோழர், பாண்டியர்கள், பல்லவர்கள் என்பதுதான் பெரும்பாலும் பதிலாக இருக்கும். இவர்களது வம்சமெல்லாம் முடிவுக்கு…

கோவில்-நிலம்-சாதி

அடிப்படையில் ஆராயும்போது கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதியினர்தான் மொத்தத் தமிழ்ச்சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டுவந்தனர் என்பதும் தெளிவாகின்றது. ஆகவே கோவிலுக்கும்…

கரிகால் சோழன்

நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டு…