Select a cover image
Searching for images...
Saving cover image...
இங்கே சொல்லப்பட்டிருக்கும் கதை, முதன் முதலில் பெண் எப்படி பொய் சொல்லத் தொடங்கினாள்; ஒழுங்காக இருந்த அவளை இப்படிச் சொல்ல வைத்தது எது; காரணம் யார்? என்பதை விவரிக்கிறது. பெண்களிடையே மட்டுமே புழங்குகிற, 'செவ்வாக்கெழம வெரதம்', கதையில் வருகிற ஓர் அவ்வையார்க் கிழவி போல ஒருவர் வந்துதான் இந்தப் பெண்ணுக்கும், ஒரு வாழ்க்கை தந்து உதவுகிறார்.
Genres
Shelves
More like this
Where Are You Going, You Monkeys?
This is a collection of fun, imaginative, and sometimes quite racy folktales from South India. Ki. Rajanarayanan has spent three-quarters of a cen…
புதுமைப்பித்தன் கதைகள்
செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…
கிராமியக் கதைகள் [Giramiyak Kadhaigal]
ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும் ராஜநாராயணன் வெறும் இலக்கிய…
வேதபுரத்தார்க்கு (கி.ரா வின் சுயசரிதப் புது நாவல்)
நினைப்பு வரும் போதெல்லாம் கம்பளிசாமி மடத்துக்குப் போவேன், அந்த வெண்கலச் சிலையைப் பார்க்க.பல்வேறு கோணங்களில் நின்று ஆற அமரப் பார்க்கிறது. இந்தக் கோலத்தில் இப்படி வடிவமைத்த சிற்…
ஆகாயத்தாமரை
'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…
அப்ஸரா
கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படிய…
அழிவற்றது
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…
ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்)
ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக்கொண்டிருக்கும் இலக்கிய ஆளுமை! ஜெயகாந்தன் - தமிழ் மக்களின் மனங்களைப் பண்படுத்தும் ஆசான்! ஜெய…
முல்லாவின் வேடிக்கைக் கதைகள்
முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…
கி.ரா. நாட்குறிப்பிலிருந்து...
மனிதரில் பதினாயிரம் பேரில் ஒருத்தர் வேண்டுமானால் சுயமோகியாக இல்லாமல் இருக்கலாம் ஒருத்தரை சுயமோகியா என்று பார்க்க ஒருசுலப வழியிருக்கிறது. முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடிக்…
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள்
எனது ஊரையும் எனது மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து . விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுததும் இந்த…