சான்றோர் பொன்மொழிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சான்றோர் பொன்மொழிகள்

Saandroar Ponmozhigal

நற்பண்பு தல்லொழுக்கமுடைய சான்றோர்களின் அறிவுரைகள் பிறருக்குத் தம் வாழ்க்கையில் இடர் ஏற்படுகின்றபோது அதனின்றும் துன்புறாதபடி காக்கும் தன்மையுடையன. அந்நூல்களிலே சொல்லப்படுகின்ற கருத்துக்கள் பழமொழிகளாகவும் பொன்மொழிகளாகவும் விளங்குவதை நாம் அறிவோம். வள்ளுவரும் பெரியாரைத் துடைக்கோடல் ' என்ற அதிகாரத்தில் சான்றோர்களின் வாய்ச்சொற்கள் இழுக்கல் இடையுழி ஊற்றுக்கோல்ய போன்று உதவும் தன்மையன என்று குறிப்பிட்டுள்…

Interested in this book? Check Price on Amazon
Tags
பழமொழிகள் பொன்மொழிகள்
Shelves
பொன்மொழிகள் ச. குமார் book

More like this


அல்-அக்ஸா பற்றிய 40 நபிமொழிகள்

ஃபலஸ்தீன் நிலமும் அதிலிருக்கும் பைத்துல் மக்திஸ் என்னும் இறையில்லம் குறித்தும் தமிழ் கூறு நல்லுலகின் முஸ்லிம் சமுதாயத்தாரும் பிற சமயத்தாரும் அறிந்துகொள்ள ஏதுவாக, அதன் சிறப்பு…

Check Price

உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள்

நான் இன்னும் பத்து வரிடங்கள் இவ்வுலகில் வாழ்வதாயிருந்தால், அவற்றில் ஒன்பது வரிடங்கள் என் மனத்தைத் திடப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பேன். பத்தாவது வருடம் மனோதிடத்துடன்…

Check Price

அப்துல்கலாம் பொன்மொழிகள்

நீ அழுது உன் தாய் சிரித்த தினம் உண்டெனில் அது உன் பிறந்த நாளாக மட்டுமே இருக்கும். அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு …

Check Price

பெரியோர்களின் பொன்மொழிகள்

உலக அறிஞர்களின் அறிவார்ந்த கூற்றுகள் முதல் உள்ளூர் மக்களின் பழமொழிகள் வரை வாழ்வியல் நெறிகளுக்கான கருத்துக்கோவைகளின் மதிப்பாய்ந்த தொகுப்பாக விளங்குகிறது இந்நூல். எல்லா வயதின…

Check Price

வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 பாகம் 3

அறிஞர்களின் கருத்துக்களைச் சுருக்கமாக சொல்வது பொன் மொழியாகும். அந்த வகையில் அருட்தந்தையின் உபதேசங்களை பொன்மொழிகளாகத் தொகுத்துள்ளார் நமது ஞானச்செல்வர் பானுகுமார்,கடமையைக் க…

Check Price