Select a cover image
Searching for images...
Saving cover image...
அப்துல்கலாம் பொன்மொழிகள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
நீ அழுது உன் தாய் சிரித்த தினம் உண்டெனில் அது உன் பிறந்த நாளாக மட்டுமே இருக்கும். அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான்
Genres
Shelves
More like this
ஐம்பெரும் காப்பியங்கள் கூறும் நல்லுரைகள்
உலகத்தில் உள்ள அனைத்தையும், நாம் ஒவ்வொருவரும் பார்க்கின்றோம். ஒருவருக்கு மகிழ்ச்சியாக இருப்பது மற்றொருவருக்கு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. இப்படி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இ…
அல்-அக்ஸா பற்றிய 40 நபிமொழிகள்
ஃபலஸ்தீன் நிலமும் அதிலிருக்கும் பைத்துல் மக்திஸ் என்னும் இறையில்லம் குறித்தும் தமிழ் கூறு நல்லுலகின் முஸ்லிம் சமுதாயத்தாரும் பிற சமயத்தாரும் அறிந்துகொள்ள ஏதுவாக, அதன் சிறப்பு…
பாவை பொன்மொழிகள்
உலக அறிஞர்பெருமக்கள் நமக்கு விட்டுச்சென்ற அழிவிலா அனுபவச் செல்வங்கள் ஏராளம். வாழ்வின் இன்பம் - துன்பம், சுகம் - துக்கம், வெற்றி - தோல்வி, நம்பிக்கை, ஆறுதல், காதல் பற்றியெல்லாம்…
வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 பாகம் 3
அறிஞர்களின் கருத்துக்களைச் சுருக்கமாக சொல்வது பொன் மொழியாகும். அந்த வகையில் அருட்தந்தையின் உபதேசங்களை பொன்மொழிகளாகத் தொகுத்துள்ளார் நமது ஞானச்செல்வர் பானுகுமார்,கடமையைக் க…
அஷ்-ஷாம் பற்றிய 40 நபிமொழிகள்
திருக்குர்ஆனில் புனிதப்படுத்திச் சொல்லப்பட்டதும், நபிகள் நாயகத்தின் பிரார்த்தனைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதுமான ஷாம் என்னும் நிலப்பகுதி சமகால முக்கியத்துவமும் விளைவுகளும் கொண்ட, த…
உலகப் பேரறிஞர்களின் பொன்மொழிகள்
நான் இன்னும் பத்து வரிடங்கள் இவ்வுலகில் வாழ்வதாயிருந்தால், அவற்றில் ஒன்பது வரிடங்கள் என் மனத்தைத் திடப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பேன். பத்தாவது வருடம் மனோதிடத்துடன்…
சான்றோர் பொன்மொழிகள்
நற்பண்பு தல்லொழுக்கமுடைய சான்றோர்களின் அறிவுரைகள் பிறருக்குத் தம் வாழ்க்கையில் இடர் ஏற்படுகின்றபோது அதனின்றும் துன்புறாதபடி காக்கும் தன்மையுடையன. அந்நூல்களிலே சொல்லப்படுகின்ற…