Select a cover image
Searching for images...
Saving cover image...
அறிவியலைத் தமிழில் சொல்வது, அறிவியல் துறையில் தமிழை வளர்ப்பது என்ற இரு குறிக்கோள்களுடன் செயல்பட்டு வரும் அறிவியல் தமிழ் இன்று பலரது கவனத்துக்கும் உட்பட்டு ஓர் அறிவுசார் துறையாக வளர்ச்சி பெற்று வளருகிறது. '' தமிழ் வளர்க்கும் அறிவியல்'' என்ற இந்த நூலின் தலைப்பும் இதுபோன்றே தமிழை வளர்க்கும் அறிவியல், அறிவியலை வளர்க்கும் தமிழ் என இரு கருத்துக்களை உட்கொண்டதாகும். எந்த அறிவையும் எளிதாகவும் தெளிவாகவும் …
More like this
கண்டங்கள்
நாம் வாழும் இந்த பூமியின் வயது பதினெட்டுக் கோடி ஆண்டுகள். தொடக்கக்காலத்தில், ஒரே நிலப்பகுதியாகத்தான் பூமி இருந்தது. பிறகுதான் கண்டங்கள் உருவாக ஆரம்பித்தன. மொத்தம் ஏழு கண்ட…
நீயும் நானும் சாவதில்லை ( ஆதி அணு அழிவதில்லை)
மனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல். பாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்…
பெண்ணின் மறுபக்கம்
‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆ…
சந்திரயான்
சந்திரயான் - 1 என்பது என்ன? சந்திரயான் எப்படிச் செலுத்தப்பட்டது? சந்திரனை எட்டுவதற்கு சந்திரயானுக்கு எவ்வளவு நாள்கள் ஆனது? சந்திரயான் விண்கலத்தை அனுப்புவதால் இந்தியாவுக்கு எ…
மனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல்
உடற்கூறு இயல் என்பது உயிரினங்களின் அமைப்பைப்பற்றிக் கூறும் விஞ்ஞானமாகும். மனித உடற்கூறு இயல் என்பது மனித உடலின், அதன் வெவ்வேறு உறுப்புக்களின் அமைப்பையும், வடிவத்தையும் பற்ற…
அறிவியல் அறிஞர் ஆர்க்கிமிடீஸ்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள்
நெருக்கடி நிலை மின் விளக்கிற்கான மின்சுற்று அமைத்தல். கேளா ஒலி கொசுவிரட்டிக்கான மின்சுற்று அமைத்தல், தானியங்கு மின்சாரமணி தொலைபேசி அலை பெருக்கிக்கான மின்சுற்று அமைத்தல்…
தொல்லியல்
தொல்லியல் என்னும் அறிவுப் புலத்தை அறிமுக நிலையில் இந்நூல் எடுத்துரைக்கிறது. பல்வேறு அறிவியல் புலங்களின் மலர்ச்சியுடன் இணைந்து தொல்லியல் எவ்வாறு அறிவியல் புலமாக மலர்ச்சியடை…
உயிரின் தோற்றம்
பல நூற்றாண்டுகளாக உலகம் தட்டையானது என்றும், சலனமில்லாதது என்றும், சூரியன் பூமியைச்சுற்றி வருகிறதென்றும் கருதப்பட்டு வந்தது. இதுபோன்றே மேலோட்டமான பார்வை காரணமாகவே மனித…
தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்
தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்' எனும் இந்நூலில் 141 விஞ்ஞான விந்தைகள் உள்ளன. இவை ஏதோ மாயாஜால வித்தைகள் அல்ல.எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவை தான். இருப்பினும்,அவற்றின் …
இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்
1962-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். அவரது கனவுகள் தான் இன்று உலகின் தரம் வாய்ந்த நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. அவரது கடின உழைப்ப…