மாப்பசான் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மாப்பசான் கதைகள்

Mappasan Kathaikal

உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசானின் சிறுகதைகளை மிக குறுகிய காலத்தில் ஏராளமான நாவல்களை மொழி பெயர்த்த எழுத்தாளர் சுரா, மொழி பெயர்த்துள்ளார். வேறு விதமான மனிதர்கள் - வேறுவிதமான பார்வைகள் கொண்டு வாழ்ந்த நிஜ மனிதர்களைப் பற்றிய எழுத்தோவியம் மீசை புராணம் பாடும் பெண், காதலி முத்தம் தர தயாராய் இருந்த போதும், மறுக்கும் ஆண் என வினோத மனிதர்கள் பிரசித்தி பெற்ற மெட்டில்டாவின் கவரிங் நகை கதையும் உ…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book இலக்கியம் சுரா

More like this


கதம்ப மாலை

கதம்ப மாலை கண்டு களிக்க வாரீர்! கதம்ப மாலை கேட்டு களிக்க வாரீர்! வார இறுதியில் மாலை நேரத்தில் இனிதே பொழுதை கழிக்க இனிமையான இசையை கேட்க வாரீர்!

Check Price

நாலடியார் மூலமும் உரையும்

நாலடியார் மதிவரர் உரை என்பது நாலடியாருக்கு மதிவரர் என்ற உரையாசிரியர் எழுதியதாகக் கருதப்படும் ஒரு உரையாகும். ஆனால் இவ்வுரை இன்றுவரை கிடைக்கவில்லை. நாலடியார் உரை எழு…

Check Price

திருக்குறள் திறவுகோல் (எளிய, இனிய உரை)

இந்த நூலின் துணைக்கொண்டு, பிறருடைய துணையின்றிப் பாமர மக்களும் தாங்களாகவே திருக்குறளைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்; ஆதலின் நடையும் எளி…

Check Price

நில்லுங்கள் ராஜாவே

"நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இ…

Check Price

குளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை

மேல்தட்டு மக்களின் உறவு சார்ந்த உலகம் சற்று விசித்திரமானதுதான். தன் தேவைகள் எதுவானாலும் பூர்த்தி செய்து கொள்ளும் பண பலம் கொண்டிருந்தாலும், கணவன், மனைவி, மக்கள், சொந்தம் போன்ற…

Check Price

மரணத்தின் பின் மனிதர் நிலை

மரணத்துக்குப் பிறகு ஆன்மா என்ற வாதத்தில் ஆன்மிகத்துக்கு எதிரான நிலையைத்தான் இதுவரை அறிவியல் எடுத்தது வந்துள்ளது. மரணம் மனிதருக்கு இறுதியானது. மறு ஜென்மம் என்பதோ வினைகள…

Check Price

திருமந்திரம் விரிவுரை தொகுதி 2

'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் ப…

Check Price