Select a cover image
Searching for images...
Saving cover image...
மேல்தட்டு மக்களின் உறவு சார்ந்த உலகம் சற்று விசித்திரமானதுதான். தன் தேவைகள் எதுவானாலும் பூர்த்தி செய்து கொள்ளும் பண பலம் கொண்டிருந்தாலும், கணவன், மனைவி, மக்கள், சொந்தம் போன்ற உறவுமுறைகளில் நிறைவேறாத அபிலாஷைகளினால் மூச்சுத் திணறுவோர் பலர். அப்படி, பூட்டப்படாத கதவுகளைக் கொண்ட மிகப் பரந்ததோர் தங்கச் சிறைக்கூடத்தில் வாழும் ஒரு குடும்பத்தின் உளவியல் போராட்டம்தான் இந்த நாவல். வெளியிலிருந்து பார்ப்போருக…
Genres
Shelves
More like this
பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்
மலையாள இலக்கியத்தில் புகழ் பெற்ற தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய `பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்' என்னும் இச்சிறு நாவல் ஒரு பெண்ணை அதிலும் தாய்மையின் பெருமையை முழுமையாகச் ச…
உனது வானம் எனது ஜன்னல்
மனிதர்களில் பலர் சுவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஜஃனல்களாக இருக்கப் பழகுவதில்லை. அவர்கள் முழுமையான அடைப்பின் அடையாளம். ஜஃனல்கள் அப்படியல்ல ஒரு கோணத்தில் அடைப்பு மறுகோண…
ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்!
காதலுடன் தொடங்கும் எத்தனையோ தம்பதிகளின் வாழ்க்கை கடைசிவரைக்கும் அதே காதலுடன் நீடிக்கிறதா? பெரும் அன்போடும் ஆரவாரத்தோடும் தொடங்கும் இல்லறம் சில நாட்களிலேயே ஏன் சலித்துப்போக…
மனைவி கிடைத்தாள்
மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, ‘மனைவி வந்தாள்’ குறுநாவலை விறுவிறுப்பாகப் படைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகப் புதுமையான கதைக்களம் ‘விளிம்பு…
மாதவிக் குட்டியின் 3 கதைகள் (பருந்துகள், இரவின் காலடி ஓசை, ஊஞ்சல்)
No description added
மெரினா
இந்தக் கதை 'குங்குமம்' இதழில் தொடராக வந்தது. அதன் ஆசிரியருக்கு நன்றி. இதைச் சிறப்பான புத்தகமாக வெளியிடும் விசா ப்ப்ளிகேஷன்ஸ், என புத்தகங்களுக்குத்தொடர்ந்து, ஆதரவளித்து வர…