Select a cover image
Searching for images...
Saving cover image...
மலையாள இலக்கியத்தில் புகழ் பெற்ற தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய `பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்' என்னும் இச்சிறு நாவல் ஒரு பெண்ணை அதிலும் தாய்மையின் பெருமையை முழுமையாகச் சித்தரிக்கும் அடக்கமான படைப்பு, நல்ல குணவதியானவள் வசதி வாய்ப்புக்களால் தடுமாறவும், தடம் மாறவும் மாட்டாள் என்பதை விளக்கும் பவித்தரமான படைப்பு பாப்பி அம்மா. நெஞ்சை நெகிழ வைக்கும் இந்நாவல் மூலத்தைப் பிரதிபலிப்பதாய் வேறுபாடு காண முடியாத…
Genres
Shelves
More like this
குறத்தி முடுக்கு
தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டு வந்து தள்ளும் ஆபாசத்திலிருந்து முற்றிலும் மாறான கலைப் படிவங்கள் ஜி. நாகராஜனின் கதைகள். பச்சைக் கதைகளும் சிவப்புக் கதைகளும் படித்துப் பழக்கமானவர்க…
பி. கேசவ்தேவ் எழுதிய இரண்டு நாவல்கள் (தங்கம்மா, உலக்கை)
No description added
மலையாள குறு நாவல்கள் (வண்டியைத் தேடி, பாக்கன், அதனால் அவள்)
மலையாள மொழி எழுத்தாளர்களின் பட்டியல் ஏற்கனவே விக்கிபீடியா பக்கங்களைக் கொண்ட மலையாளத்தில் எழுத்தாளர்களை பட்டியலிடுகிறது . தகவலுக்கான குறிப்புகள் இணைக்கப்பட்ட விக்கிபீடியா…
கலை உலக ஒளி விளக்குகள்
மிகப்பழமையான கலைகள் யாவும் காட்சிப்படங்களையோ (ஓவியங்கள், புகைப்படங்கள், கட்புல ஊடகங்கள்), காட்சிப்பொருட்களையோ (சிற்பங்கள், அச்சுகள், வார்ப்புகள்) சார்ந்த காட்சிக்கலைகளாக உள்ளன.…
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு)
நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வள…
எண்ணங்கள் ஓய்வதில்லை
உன்னைப் போலவே பிற உயிர்களை நேசி” என்ற கருத்திற்கு ஏற்ப வாழ்வதுதான் வாழ்க்கை. அதற்கு மாறாக, தன்னல மனிதர்கள் தங்கள் வாழ்வில் போடும் வேடங்கள்தான் எத்தனை! இந்த வேடங் களைச் சுட்டி…
இப்படி ஒரு மாறுதல் சுஜாதா குறுநாவல் வரிசை 14
இதுதான் நான் இப்போது படித்த புத்தகம். மிகச் சிறிய குறுநாவல்தான். ஆனாலும் எத்தனை துடிப்போடும், துள்ளலோடும். முடிவை மட்டும் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டால் போதும் அவருக்க…
கோபாலன் ஐ.ஸி.எஸ்.
வெகு சில ஆசிரியர்களே புத்தகங்கள் படிக்கும் பொழுது படிப்பவர்களை சம்பவம் நிகழும் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லையே என்று ஏக்கம் கொள்ள செய்வர். அப்படிப்பட்டவர்களுள் தேவனும் எஸ்.…
இரண்டாவது கடிதம் (old book rare)
நான் தங்களின் வாசகனாவேன், தற்பொழுது பணி நிமித்தமாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறேன். தங்களின் சமீபத்திய வருகையின் போது தங்களை சந்திக்க வாய்ப்பு அமையாமல் போய்விட்டது பணி…