எண்ணங்கள் ஓய்வதில்லை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எண்ணங்கள் ஓய்வதில்லை

Ennangal Ooivathillai

உன்னைப் போலவே பிற உயிர்களை நேசி” என்ற கருத்திற்கு ஏற்ப வாழ்வதுதான் வாழ்க்கை. அதற்கு மாறாக, தன்னல மனிதர்கள் தங்கள் வாழ்வில் போடும் வேடங்கள்தான் எத்தனை! இந்த வேடங் களைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் களைய வேண்டி யதன் அவசியத்தை எடுத்தியம்புவதுதான் ஜெயரதி அகஸ்டின் எழுதியுள்ள இந்த “எண்ணங்கள் ஓய்வதில்லை” என்ற சிறுகதைத் தொகுப்பு. “தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற கூற்றைத் …

Interested in this book? Check Price on Amazon
Shelves
book குறுநாவல் ஜெயரதி அகஸ்டின்

More like this


சுஜாதாவின் குறுநாவல்கள் முதல் தொகுதி

ஈழப் படுகொலைக்குப் பிந்தைய அரசியல் விவாதங்கள் எந்த அளவிற்கு சுதந்திரமான சொல்லாடல்களை உருவாக்கினவோ அதே அளவுக்கு சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளுக்கும் வழிதிறந்து விட்டன. சேனனி…

Check Price

மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

Check Price

ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்!

காதலுடன் தொடங்கும் எத்தனையோ தம்பதிகளின் வாழ்க்கை கடைசிவரைக்கும் அதே காதலுடன் நீடிக்கிறதா? பெரும் அன்போடும் ஆரவாரத்தோடும் தொடங்கும் இல்லறம் சில நாட்களிலேயே ஏன் சலித்துப்போக…

Check Price

விருப்பமில்லாத் திருப்பங்கள் சுஜாதா குறுநாவல் வரிசை 19

சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாத…

Check Price

சிவந்த கைகள் சுஜாதா குறுநாவல் வரிசை 8

சிவந்த கைகள் சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் "சிவந்த கைகள்" ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் காடர் போஸ்ட…

Check Price

அப்ஸரா சுஜாதா குறுநாவல் வரிசை 5

அப்ஸரா - திரு.சாவி அவர்கள் தொடங்கிய மாத நாவல் ஒன்றுக்-காக சுஜாதா எழுதிய முதல் நாவல் என்கிற புகழ் பெற்றது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமரான ஒரு சைக்கோபாத் நபரின் தொடர்-கொலைகள், …

Check Price

6961 சுஜாதா குறுநாவல் வரிசை 1

”பல சமய்ங்களில் ஒரு கதாபாத்திரம் பற்றிய ஓரிரு சொற்களிலான விவரணையில் அல்லது அந்த கதாபாத்திரம் பேசும் ஓரிரு வார்த்தைகளில் அவை முழுமை பெற்று நம் மனதில் வந்துவிடுகின்றன. அ…

Check Price

அதைவிட ரகசியம்

கவியரசு கண்ணதாசனின் அதைவிட ரகசியம் குமுதம் வார இதழில் வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்ற தொடர்கதை! "பயப்படாதே, மேல் நாடுகளில் பெரிய பெரிய மகாராணிகள் கூட மாடல்களா…

Check Price

ரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2

சுஜாதாவின் குறுநாவல்கள் மூன்றாம் தொகுதி:- சுஜாதாவின் படைப்புகளை தேர்ந்தெடுத்த தொகை நூல்களாக வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம் ஏற்கனவே அவருடைய குறுநாவல்களை இரண்டு தொ…

Check Price

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு)

நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம். உண்மையை அவனவன் கண்ட விதத்தில் வெளிப்படுத்தும்போது மனிதக்குரல்களையும் முகங்களையும் போல சாயங்களும் தனித்தன்மையும் வள…

Check Price

மனைவி கிடைத்தாள் சுஜாதா குறுநாவல் வரிசை 7

மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, 'மனைவி வந்தாள்' குறுநாவலை விறுவிறுப்பாகப் படைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிக மிகப் புதுமையான கதைக்களம் 'விளிம்பு…

Check Price