வாழத்தான் பிறந்திருக்கிறாய்!

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வாழத்தான் பிறந்திருக்கிறாய்!

Vaazhathaan Piranthirukirai!

" வாழத்தான் பிறந்திருக்கிறாய்! " என்ற தலைப்பில் உதயமாகியுள்ள இந்நூல் திசைமாறி செல்லும் மனிதர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ வேண்டும் என்கிற இலட்சிய நோக்கில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலையங்கத்திற்கும் பொருந்துகின்ற வகையில் சிறு, சிறு கதைகளை இந்நூலில் இணைத்துள்ளோம். இந்த வையக்கத்தில் உள்ள மக்கள் எந்த நிலையில் இருந்த போதும் அந்த இடத்திலிருந்து முன்னேறி செல்ல வேண்டும் என்கிற இலக்கினை மையமா…

Tags
முயற்சி திட்டம் உழைப்பு முன்னேற்றம் தன்னம்பிக்கை
Shelves
சுய முன்னேற்றம் பரமஹம்ச ஸ்ரீமத்பரத்வாஜ் ஸ்வாமிகள் book

More like this


மனசே, நீ ஒரு மந்திரச்சாவி

மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அ…

யார் நீ?

பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கை…

ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம்

நகரங்களில் மனித வாழ்க்கை எந்திர மயமாகிக் கொண்டிருக்கிறது. கிராமங்களில் ஆடம்பரம் என்று கருதப்படுகின்ற பொருட்கள் நகரங்களில் முக்கியத் தேவைப்பொருளாகி வருகிறது. ரெஃப்ரிஜிரேஷ…

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)

'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்

இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று…

மனிதனும் தெய்வமாகலாம்

முக்தி பெறுவது சுலபம் ' என்றார் புத்தர் . ' பின் பலர் ஏன் இன்னம் முக்தி பெறவில்லை? என்றார்கள் சீடர்கள். பெறுவது சுலபம் என்றுதான் சொன்னேனே ஒழிய அதற்கான அக்கறை பலருக்கும் உண்ட…

நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி?

இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். உங்கள் வெற்றியின் முதலீடு- நீங்களே. நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமா- வி…

ஜெய் மகா காளி

காளியை அனைவரும் வணங்கலாம். ஆனால் மன தைரியம் வேண்டும். பூரண பக்தியோடு, எவனொருவன் ஸ்ரீ மகாகாளியை வணங்குகிறானோ அவனுக்கு சத்ரு பயம், மரண பயம் ஆகியவை இருக்காது. மேலும் …

புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!

எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்திய…

ஆயிரம் ஜன்னல்

உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிக…

மகரிஷிகளின் மகிமைக் கதைகள்

இந்த லட்சியத்தின் அடிப்படையில் 'மகரிஷிகளின் மகிமைக்கதைகள் ' என்னும் நூல் உதயமாகியுள்ளது. நம்முடைய மகரிஷிகளின் தவ வலிமையையும், அவர்களுடைய ஆற்றல் நிறைந்த செயல்களையும் அறி…

மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி)

இன்றைய காலக்கட்டத்தில் நமக்குத் தேவையான நூல்களில் குறிப்பிடத்தக்கவை தன்னம்பிக்கைத்தரும் நூல்களே எனலாம். இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபு…