Select a cover image
Searching for images...
Saving cover image...
பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் குத்துாசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி:கி. நாராயணசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கிய தால், பெரியார், தன்மான இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்' என்று பாராட்டினர். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய 'தமிழரசு’ இதழில் தொடர்ந்து எழுதுதல். தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற …
Genres
Shelves
More like this
பாவேந்தரின் காதல் நினைவுகள்
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக ப…
அழகின் சிரிப்பு
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், "அழகின் சிரிப்பு" என்ற இக்கவிதைத் தொகுப்பில் இயற்கையின் சிரிப்பில் தான் ரசித்தவை எவ்வளவு அழகு என்பதைச் செந்தமிழில் மிகவும் நயமாக எழுதியுள்ளார்…
இருண்ட வீடு
பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை நடையில் அமைந்துள்ள சிறுகதை தொகுப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தது "இருண்ட வீடு". ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தில் தலைவன், தலைவி, மகன் மற்றும் …
இரணியன் அல்லது இணையற்ற வீரன்
பிரகலாதா! என்ன ரமணீயமான சிங்காரவனம்! சந்தனம், அசோகம், சூதம் ஆகிய மரங்களின் தளிர்கள் தென்றலால் அசைவது, நம் வரவு கண்டு தமது கரங்களால் ஆலவட்டம் அசைப்பதுபோல் இருக்கிறது. பெ…
கண்ணகி புரட்சிக் காப்பியம்
சிலப்பதிகாரக் கண்ணகியின் கதையைப் புரட்சிக் கவிஞர் ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ எனப் படைத்தார். இந்தப் படைப்பில் பாரதிதாசன் பகுத்தறிவு மணம் கமழச் செய்கிறார். இயற்கை மீறிய நிக…
குடும்ப விளக்கு (5 தொகுதிகள் முழுவதும்)
அன்பு மணவாளன் ஆன வுணவருந்திப் பின்பு, மனைவிதந்த பேச்சருந்தித்-தன்புதுச் சட்டை யுடுத்துத் தனிமூ விரற்கடையில் பட்டை மடித்த படியணிந்து-வட்டநிலைக் கண்ணாடி பார்த்துக் கலைந்த முட…
காதல் நினைவு
விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின் வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்--சுழிந்தோடிக் கைம்மலரில் மொய்க்கும்!அவள் நாட்டியத்துக் கண்கள்என் மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து
பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன்
உலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதும…
திருக்குறள் உரை விளக்கம்
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …