Select a cover image
Searching for images...
Saving cover image...
மண்ணின் மணம்' என்னும் இந்நூலில் சிறுவர்களுக்கான 25 கதைப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கடலையும் அதில் கலக்கும் நதி நீரையும் பேசவிட்டு நதிநீர் இணைப்பின் அவசியத் தேவையை வலியுறுத்திக் கூறுகிறார். கிராமத்திலுள்ள எலி நகரத்துக்கு வந்து மது குடித்து மயங்கியிருந்ததால் நாய் கவ்வியது என்ற கதைப் பாடலில் தீய நண்பர்களுடன் சேரக்கூடாது. மதுப்பழக்கம் கேடு செய்யும் என்ற அறிவுரைகள் சிறுவலகளின் மனத்தில் மட்டுமல்ல, பெரி…
Genres
Tags
Shelves
More like this
பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்
பஞ்ச தந்திரம் என்பது நீதி சாஸ்திரம் என்னும் நன்னடத்தைப் பற்றிய விரிவான கருத்துகளை மிருகங்களின் கதைமூலம் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் வண்ணம் விவரிக்கப் பட்டவையாகும். இவற்றில்…
சிறுவர் கதை விருந்து
மழலைச் செல்வங்கள் தான் நாட்டின் மகத்தான செல்வங்களாகும். அத்தகைய செல்வக் குழந்தைகளின் மனத்தில் நீதிகளையும் நன்னெறிகளையும் கதை வடிவில் சொன்னால் ஆழமாகப் பதியும்.அதனால் நல்ல பயன்க…
குறளின் குரல் சிறுவர் பாடல்கள்
பேருந்துகளில் எழுதிப்போட்டிருக்கும் குறட்பாக்களைப் பார்த்துப் பயணிகளின் உதடுகள் உச்சரிக்கத்துடிக்கின்றன. ஆனால் உச்சரிக்க முடியாமல் பிதுங்கவும் செய்கின்றன. பொருள் புரியாமல் உதட்…
வள்ளுவரின் காதல்
காதல் ஆண் - பெண் இருபாலரையும் நினைவோட்டங்களுக்கு ஆட்படுத்துகிறது . அவர்கள் வாழ்க்கையில் நுணுக்கமான இன்ப துன்பங்களை அனுபவித்து ஏற்றம் பெற உதவுகிறது என்பதை இச்சிறுநூல் அறிய…
பறக்கும் மனிதன்
பறப்பது ஓ அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப்பற்றியும் அவனுடைய வெற்றியைப்பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்தி…
அன்புச் சிறகு
எல்லாப் பறவைகளும் சிறகுகள் தட்டிப் பறக்கின்றன. எவ்வளவோ உயரம், எவ்வளவோத தூரம் செல்கின்றன. பறவைகள் வானில் பறப்பதைக் கண்ட மனிதன் விமானத்தை உருவாக்கி நாடு நாடாகப் பறக்கிறான். …
அம்மா அப்பா செல்லப்பிள்ளை
உலக நாடுகள் எங்கும் 'குழந்தை இலக்கியம்' மிகவும் முக்கியமானது. வளரும் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசிக்கு உணவு தருகிறோம். ஆனாலும் நல்லபடி உடல் நலம் பெறச் சத்துணவு பானங்கள் ' …
சிறந்து வாழ சிறகை விரி
இளைஞனே... பறவைகளின் சிறகுகள் ஓய்வெடுத்துக்கொள்ளும். ஆனால்... உனது சிந்தனைச் சிறகுகளுக்கு ஓய்வில்லை. நாட்டுக்குப் பயன் செய்வதற்காகச் சுவாசி... நாட்டுக்குப் பயன் செய்வதற்காகச்…
ராணி மங்கம்மாள் (சிறுவர் சித்திரக் கதைகள்)
ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் …