Select a cover image
Searching for images...
Saving cover image...
உலக அறிஞர்பெருமக்கள் நமக்கு விட்டுச்சென்ற அழிவிலா அனுபவச் செல்வங்கள் ஏராளம். வாழ்வின் இன்பம் - துன்பம், சுகம் - துக்கம், வெற்றி - தோல்வி, நம்பிக்கை, ஆறுதல், காதல் பற்றியெல்லாம் உலக அறிஞர்கள் வாழ்க்கையில் உற்ற, உணர்ந்த உன்னத தத்துவங்களை பொன்மொழிகளாக நமக்கு பொறிந்து வைத்துச் சென்றுள்ளனர். அந்த அரிய பொன்மொழிகளை ' பாவை பொன்மொழிகள் ' எனும் தலைப்பில் தொகுத்தளித்த திரு. பொன் ராஜன்பாபு அவர்களை வாழ்த்துகி…
More like this
ஐம்பெரும் காப்பியங்கள் கூறும் நல்லுரைகள்
உலகத்தில் உள்ள அனைத்தையும், நாம் ஒவ்வொருவரும் பார்க்கின்றோம். ஒருவருக்கு மகிழ்ச்சியாக இருப்பது மற்றொருவருக்கு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. இப்படி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இ…
உயர்ந்தோரின் உன்னத பொன்மொழிகள்
இன்றைய அரசன் நேற்று அழுத குழந்தை. இன்றைய மகோன்னதமான கட்டிடம் நேற்றைய வரைபடம். நேற்றைய நிகழ்வுகளின் விளைவுதான் இன்றைய நிகழ்காலம். இன்றைய நிகழ்வுகள்தான் நாளைய வாழ்விற்கு ச…
அல்-அக்ஸா பற்றிய 40 நபிமொழிகள்
ஃபலஸ்தீன் நிலமும் அதிலிருக்கும் பைத்துல் மக்திஸ் என்னும் இறையில்லம் குறித்தும் தமிழ் கூறு நல்லுலகின் முஸ்லிம் சமுதாயத்தாரும் பிற சமயத்தாரும் அறிந்துகொள்ள ஏதுவாக, அதன் சிறப்பு…
வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 பாகம் 2
Vijaya Pathippagam