Select a cover image
Searching for images...
Saving cover image...
இன்றைய அரசன் நேற்று அழுத குழந்தை. இன்றைய மகோன்னதமான கட்டிடம் நேற்றைய வரைபடம். நேற்றைய நிகழ்வுகளின் விளைவுதான் இன்றைய நிகழ்காலம். இன்றைய நிகழ்வுகள்தான் நாளைய வாழ்விற்கு சிறந்த வித்து.உங்களைப் பக்குவப்படுத்திட உதவும், உங்களைப் பட்டைத் தீட்டிடவும் உதவும். அலைந்து திரியும் மனதிற்கு அணைபோடும். மலை அடிவாரத்தில் உள்ளவரை மலை உச்சிக்குக் கொன்டு போகும் இந்தப் பொன்மொழிகள், ஆழ்கடலில் அமிழ்ந்து கண்டெடுத்த நல்…
Genres
Shelves
More like this
சான்றோர் பொன்மொழிகள்
நற்பண்பு தல்லொழுக்கமுடைய சான்றோர்களின் அறிவுரைகள் பிறருக்குத் தம் வாழ்க்கையில் இடர் ஏற்படுகின்றபோது அதனின்றும் துன்புறாதபடி காக்கும் தன்மையுடையன. அந்நூல்களிலே சொல்லப்படுகின்ற…
உருவாகு உருவாக்கு
எண்ணத்தில்.. பேச்சில்.... செயல்பாடுகளில்... உறவில்... இணைந்து செயல்படுவதில் உருவாகு உன்னை .. ' உனது நிறுவனத்தை...உனது சமுதாயத்தை... உனது நாட்டை உருவாக்கு ஆயிரமாயி…
சிந்திக்க… சிரிக்க… சின்னச் சின்ன செய்திகள்
படிக்கின்றபோது படிப்பதோடு நான் நின்று விடமாட்டேன். முக்கியமானவற்றை அப்படியே நான் எழுதி வைத்துக் கொள்வேன். கடந்த, ஐம்பது ஆண்டுகளில் பலவற்றை இவ்வாறு சேகரித்து வைத்துள்ளேன். …
கம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்
பேராசிரியர் இரத்தின நடராசன் சிறந்த கல்வியாளர், சிந்தனையாளர், பயிற்சியாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் நாட்டு ந…