சான்றோர் பொன்மொழிகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சான்றோர் பொன்மொழிகள்

Saandroar Ponmozhigal

நற்பண்பு தல்லொழுக்கமுடைய சான்றோர்களின் அறிவுரைகள் பிறருக்குத் தம் வாழ்க்கையில் இடர் ஏற்படுகின்றபோது அதனின்றும் துன்புறாதபடி காக்கும் தன்மையுடையன. அந்நூல்களிலே சொல்லப்படுகின்ற கருத்துக்கள் பழமொழிகளாகவும் பொன்மொழிகளாகவும் விளங்குவதை நாம் அறிவோம். வள்ளுவரும் பெரியாரைத் துடைக்கோடல் ' என்ற அதிகாரத்தில் சான்றோர்களின் வாய்ச்சொற்கள் இழுக்கல் இடையுழி ஊற்றுக்கோல்ய போன்று உதவும் தன்மையன என்று குறிப்பிட்டுள்…

Tags
பழமொழிகள் பொன்மொழிகள்
Shelves
பொன்மொழிகள் book ச. குமார்

More like this


அப்துல்கலாம் பொன்மொழிகள்

நீ அழுது உன் தாய் சிரித்த தினம் உண்டெனில் அது உன் பிறந்த நாளாக மட்டுமே இருக்கும். அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு …

ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள்

ஆணை முன்னிறுத்திச் சொல்லப்படும் பல அறிவுரைகள் பெண்ணுக்கும் பொருந்தும். எனினும், ஆண்-பெண் இருவருக்குமே பொதுவாக இருப்பினும் சில நற்குணங்கள் பெண்ணைவிட ஆணிடமும், சில நற்குணங்க…

புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்

தலைவருடைய திரைப்பட காட்சிகள், வசனங்கள், பாடல்கள் எல்லாம் அவருடைய ஒவ்வொரு ரசிகருக்கும் நான் உள்பட மனப்பாடமாக தெரியும், தலைவர் தனிப்பட்ட முறையில் பத்திரிகைகளுக்கு அளித்த ப…

உங்களை வெற்றிமுனைக்கு அழைத்துச் செல்லும் பொன்மொழிகள்

உலக அளவில் வெற்றி பெற்றுள்ள ஒவ்வொரு தனிமனிதரும் மற்றவர்களைவிடக் கொஞ்சநேரம் அதிகமாகத் தைரியத்துடன் நின்று செயல்பட்டுள்ளனர். உலக சாதனையாளர்களுடன், இந்த நூலில் ஆ.பெ.ஜெ.அப்து…

பெரியோர்களின் பொன்மொழிகள்

உலக அறிஞர்களின் அறிவார்ந்த கூற்றுகள் முதல் உள்ளூர் மக்களின் பழமொழிகள் வரை வாழ்வியல் நெறிகளுக்கான கருத்துக்கோவைகளின் மதிப்பாய்ந்த தொகுப்பாக விளங்குகிறது இந்நூல். எல்லா வயதின…

மகாத்மாவின் மணிமொழிகள்

எனது தோழன் என் காரியங்கள் என் தோழனிடம் காணப்படு நின்றன என்பது மட்டுமன்று. என் தோழன் இல்லாமல் ான் இந்த உலகில் யார் ? என் தோழன் மறைந்துவிடட் இம், அந்த நிமிஷமே நான் அகாதைதான். …