Select a cover image
Searching for images...
Saving cover image...
சமூக அநீதிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய சக்தி வாய்ந்த தலைவர் ராஜா ராம் மோகன் ராய். இறைவன் ஒருவரே, உருவ வழிபாடு கூடாது போன்ற புரட்சி முழக்கங்களை அழுத்தமாக முன்வைத்தவர் இவர். சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை அடியோடு அழித்தொழித்தவர். இந்திய சமூகத்தில் பெண்களுக்கான நிலையை மாற்றி அமைத்தவர். தற்போது நாம் படித்துக்கொண்டிருக்கும் கல்வி முறையை முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் ராஜா ர…
Genres
Tags
Shelves
More like this
சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை
தமிழ்த் திரையுலகில் சிவாஜி கணேசன் என்கிற பெயர் கல்வெட்டாகிவிட்ட ஒன்று. அவரது நடிப்பை குறித்துப் புதிதாகப் பேச எதுவுமில்லை என்ற நிலையில், சிவாஜி கணேசன் என்கிற ஆளுமை உ…
லெனின் முதல் காம்ரேட்
சோவியத் ரஷ்யா இன்று இல்லை.லெனினுக்குப் பிறகு வந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை நினைவுகூரவோ,கொண்டாடவோ இன்று யாருமில்லை. மிச்சமிருப்பது இரண்டுதான். கம்யூனிசம் என்கிற …
விவேகானந்தர்
மக்களிடமிருந்து விலகிச் செல்வதற்காக அல்ல, மக்களிடம் மேலும் நெருங்குவதற்காக துறவறம் மேற்கொண்டவர் விவேகானந்தர். 'எல்லையில்லாமல் அன்பு செலுத்து. எந்த நிலையிலும், ஒழுக்கத்தை வி…
சுபாஷ் சந்திர போஸ்
ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது , ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறி…
அன்னை தெரசா
ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் நோயாளிகளுக்கும் உதவுவதைத் தன் வாழ் நாளின் ஒரே குறிக்கோளாகக் கொண்டார் தெரசா . பிறப்பால் யூகோஸ்லாவியாவைச் சார்ந்தவர் என்றாலும் , முழுநேர சேவ…
ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு
ஜீவாவின் வாழ்க்கை குறித்த இந்த நூல் 61 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நூல். இந்நூலில் இடம்பெறும் அவரது சமகாலத் தோழர்களான ஈ.வெ.ரா. பெரியார், மறைமலை அட…
பரமஹம்சர்
எத்தனை பெரிய தத்துவமாக இருந்தாலும் அதை ஒரு சிறிய பொட்டலத்தில் கட்டி இனிப்பு தடவி அளித்துவிடுவார் பரமஹம்சர். எளிய கதைகளே அவருடைய ஆயுதம். அதில் விழாத இதயங்களே இருக்க…
இதுவரை நான்
'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் ச…
சத்திய சோதனை (மகாத்மா காந்தி)
இவர் கொடுத்துச் சென்றது – தைரியம், இடித்துச் சொன்னது – சத்தியம், எடுத்த ஆயுதம் – அன்பு இவரது வாழ்வே அறத்தின் அடையாளம், அதனால் இவர் இன்று உலக மக்களின் பொதுவுடைமை - லூயி …
தேவர் ஒரு வாழ்க்கை
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு …
அக்னிச் சிறகுகள்
நமது தாயகத்தின் பெருமையைத் தலைநிமிரச் செய்த மேதை நாட்டின் பாதுகாப்பிற்கு வாணத்தில் வேலி கட்டியவர்.. இந்தப் 'பாரதரத்னத்தின்' அறிவியல் தவச்சாலையில் பற்றி
மருது பாண்டியர்கள்
பெரிய மருதுவை காட்டு ராஜா என்று சொல்லலாம். பாய்ந்துவரும் புலியைக்கூட அநாயசமாக அடக்கி ஆளும் வீரம். அவர் குறி வைத்து விட்டால் விலங்குகள் தப்பிப்பது கடினம். எதிரிகள் கூட!…