சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை

Sivaji Nadigar Mudhal Thilagam Varai

தமிழ்த் திரையுலகில் சிவாஜி கணேசன் என்கிற பெயர் கல்வெட்டாகிவிட்ட ஒன்று. அவரது நடிப்பை குறித்துப் புதிதாகப் பேச எதுவுமில்லை என்ற நிலையில், சிவாஜி கணேசன் என்கிற ஆளுமை உருவான வரலாறு அனைவரும் அறியப்பட வேண்டிய ஒன்று. மிகச் சாதாரண பின்னணியிலிருந்து கஷ்டப்பட்டு உயர்ந்து, நடிப்பில் நிகரற்ற உயரங்களைத் தொட்ட சிவாஜி கணேசனுக்கு முன் மாதிரிகள் அதிகமில்லை. அவரது கலை, அவரிடமிருந்தே உதித்தது. பின்னால் வந்த பலருக்…

Shelves
பா. தீனதயாளன் book சினிமா

More like this


சிவாஜிராவ் டூ சிவாஜி

சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இரு…

உலக சினிமா (பாகம் 2)

உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்! இனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி,…

பிக்சல் (டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்)

தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்தி…

பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 1

சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேத…

அன்னை தெரசா

ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் நோயாளிகளுக்கும் உதவுவதைத் தன் வாழ் நாளின் ஒரே குறிக்கோளாகக் கொண்டார் தெரசா . பிறப்பால் யூகோஸ்லாவியாவைச் சார்ந்தவர் என்றாலும் , முழுநேர சேவ…

சினிமா சினிமா

சாரு நிவேதிதா 2008ஆம் ஆண்டில் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகள் இவை. தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா எனப் பல்வேறு தளங்களில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ம…

6.3

'மிகவும் உயர்ந்த மனிதர். உயரத்தில் மட்டுமல்ல, சாதனைகளாலும்! கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகின் சூப்பர் ஸ்டார் யார் என யாரிடமும் கேட்கத் தேவையே…

பரமஹம்சர்

எத்தனை பெரிய தத்துவமாக இருந்தாலும் அதை ஒரு சிறிய பொட்டலத்தில் கட்டி இனிப்பு தடவி அளித்துவிடுவார் பரமஹம்சர். எளிய கதைகளே அவருடைய ஆயுதம். அதில் விழாத இதயங்களே இருக்க…