Select a cover image
Searching for images...
Saving cover image...
- Format
- Paperback
- Edition
- 0
- ISBN-13
- 9788186211823
Translated from the Tamil, Seasons of the Palm tells the story of an "untouchable" lad in bondage to a paternal yet powerful landlord. He struggles to keep a fragile happiness, but endless work and a stubborn hunger are never too far away. Relentless in its portrayal of the everyday humiliations of untouchablility, the novel is yet lyrical in its evocation of the grace with which the oppressed co…
Shelves
More like this
Current Show
Ill-paid and always tired, Sathi, a young soda-seller, finds relief from the tedium of the everyday in marijuana and his friends—-vulnerable, desp…
நிலமும் நிழலும்
குடும்பம் குடும்பமாகவும் பலவதுக் குழுக்களாகவும் திரையரங்குக்குச் சென்ற காலம் இனி இல்லை. சந்தை நாள், திருவிழா நாள், விசேச நாள் என்பவை திரைப்படம் பார்ப்பதற்கானவையாக இருந்து…
பதிப்புகள் மறுபதிப்புகள்
ஆர்வமூட்டும் மொழியும் எளிய நடையும் கொண்ட இவை சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரைக்குமான பதிப்புப் பிரச்சினைகளைப் பேசுகின்றன. தனிமனிதத் தாக்குதலை முற்றிலுமாகத் தவி…
திருச்செங்கோடு
கையைப் பிடித்து மெதுவாய்க் கூட்டிப் போனான். பாதம் முழுக்க நசநசத்துப் பாறை நனைந்தது. வழுக்கியது. சுவரைப் பிடித்துக்கொண்டு நின்றாள். மேலே இன்னும் கழுகு பறந்து கொண்டிருந்தது…
Amma
Perumal Murugan’s tender yet truthful essays capture the life of a strong, independent and extraordinary woman: his mother. She raised her childre…
கல்லிக்காட்டு இதிகாசம்
தேனி மாவட்டத்தின் வைகை அணைப் பகுதியில் வாழ்ந்த விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வியலைப் பேசும் ஒரு உன்னதப் படைப்பு இது. அணைக்கட்டுத் திட்டத்திற்காகத் தங்கள் நிலங்களையும், வாழ்வ…
Arthanari
‘மாதொருபாகன்’ நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘அர்த்தநாரி’, ‘ஆலவாயன்’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அ…
கூளமாதாரி
தமிழ் கிராமிய வாழ்வியலின் யதார்த்தத்தை மிக நெருக்கமாகப் பதிவு செய்யும் இந்த நாவல், ஆடு மேய்க்கும் சிறுவர்களின் உலகத்தைப் பின்னணியாகக் கொண்டது. விளிம்புநிலை மக்களின் அன்றாடப்…
ஆலவாயன் அர்த்தநாரி (இரண்டு நாவல்கள் ஒரே புத்தகம்)
’மாதொருபாகன்’ முடிவில் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் …
கழிமுகம்
பால்யத்தையும் இளமையின் எச்சங்களையும் தொடர்ந்தெழுதும் தமிழ் வழமையிலிருந்து விலகிச் சமகாலத்தைப் புனைவாக்கிப் பெருமாள்முருகன் முன்நகர்ந்திருக்கிறார். ஆவணப்பதிவின் நம்பகத் தன்மையை…
பொன்னியின் செல்வன், பாகம் 1: புது வெள்ளம்
சோழப் பேரரசின் பொற்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த வரலாற்றுப் புதினம், காவிரியில் புது வெள்ளம் பாயும் ஆடிப்பெருக்கு நன்னாளில் தொடங்குகிறது. வீரநாராயண …
உடைந்த மனோரதங்கள்
கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 2003 மே மாதம் காலச்சுவடு அறக்கட்டளையும் சேலம் 'வயல்' அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைக…