Select a cover image
Searching for images...
Saving cover image...
வடமொழியில் சோமநாத் தேவர் இயற்றிய 'காசரித் சாகரா' என்ற பெரிய நூலின் தமிழாக்கம் கதைக்கடல் என்ற பெயரில் வெளிவந்தது. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த அறிஞர் பெருமகனார் நாராயண ஐயர் அவர்கள் தமிழில் கதைகளைச் சொல்லச் சொல்ல தமிழறிஞர் முல்லை முத்தையா அவர்கள் அவற்றை எளிய தமிழில் மெருகுபடுத்தி உருவாக்கம் செய்து தந்த நூல் அது. 190 கதைகளுடன் அதிக பக்கங்கள் கொண்ட அந்நூலை சிறுசிறு நூல்களாகக் கதைகளுக்கேற்…
Genres
Shelves
More like this
அழகில் சிறந்த பெண்
வடமொழியில் சோமநாத் தேவர் இயற்றி ' காசரித் சாகரா' என்ற பெரிய நூலின் தமிழாக்கம் கதைக்கடல் என்ற பெயரில் வெளிவந்தது. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த அறிஞர் பெரு…
நான் எஞ்சினியர் ஆவேன்
பள்ளி இறுதியை முடித்த உடன் அடுத்து என்ன படிப்பது? என்ற கேள்வி வந்து நிற்கிறது. எஞ்சினியர் படிப்பு என்று முடிவெடுத்து விட்டால் அதில் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது? எஞ்சின…
மாணவர்களுக்கான பொதுக் கட்டுரை
இந்த நூலின் ஆசிரியர் திருமதி ஹேமா இராமானுஜம் அவர்கள். மாணவர்களுக்கு பயன்படும் இவரது 26 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சான்றோர்கள் சுவாமி விவேகானந்தர், கப்பலோட்டிய த…
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
" இந்திய நிர்வாக அமைப்பில் மிக உயர்ந்த படிப்பாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். படிக்க பலரும் விரும்புகின்றனர். சிறந்த நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பெறும் இத்தேர்வுகளில் தே…
படிப்பு சுமை அல்ல சுகம்
'மாணவர்களுக்கான படிக்கும் உத்திகள்' என்ற இந்த நூலில் மாணவர்கள்படித்து சிறந்த மதிப்பெண்களைப்ப எறுவதற்கான பல உத்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வகுப்பில் கவனம் செலுத்துவது எப்படி?…
போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?
“அடடே..! எல்லா கேள்வியும் தெரிஞ்ச கேள்விங்கதான்; ஆனா, அதுக்கெல்லாம் நான் தேர்தெடுத்திருக்கும் பதில்தான் சரியான்னு தெரியல!” - இதுதான் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்…
ஒரு இந்தியனின் கனவு...
ஓர் இந்தியனின் கனவாக நமது மாண்புமிகு.திரு. A.P.J அப்துல் கலாம் அவர்கள் தனது மூன்று தொலைநோக்கு பார்வைகளை இந்நூலில் விவரிக்கிறார். இக்கட்டுரையில் இந்தியாவின் நிலையையும் அ…
மாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள்
மாணவர்களுக்கான பாரதியார் கவிதைகள் மனதி லுறுதி வேண்டும் வாக்கினி லேயினிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும்
நீங்களும் வரையலாம்
ஓவியக்கலை ரசிகர்களுக்கும் அரசு நடத்தும் ஓவியத் தேர்வில் பங்குறும் மாணவர்க்கும், அனைத்து வயதினர்க்கும் மிகவும் பயனுள்ள நூல்.