கூண்டும் வெளியும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கூண்டும் வெளியும்

Koondum Veliyum

கூண்டும் வெளியும் ; இங்கே ஏழைகளின் வயிறுகள் காலிக்குடங்களாய் இருக்கும். அங்கே தின்னது சீரணமாக மாத்திரைகளைத் தேடி அலையும். இதுதான் ஏற்றத்தாழ்வுகளின் வசிப்பிடம் என்பது. திருட்டு உறவில் குழந்தை வயிற்றில் வளர்ந்தால் அதை போகிற போக்கில் வீதியில் உருவி வீசியெறிந்துவிட்டுச் செல்லும் கல்நெஞ்சக்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி சமுதாயத்தின் விழிப்புசர்விற்காக ஒரு புறம் துண்டு பிரசுரமும் , பிரசா…

Interested in this book? Check Price on Amazon
Tags
பழங்கதைகள் சிந்தனைக்கதைகள் சிறுவர்கதைகள்
Shelves
சிறுகதைகள் சுப்ரபாரதிமணியன் book

More like this


வைரமுத்து சிறுகதைகள்

விதை, திரைப்பாடல், கட்டுரை, தொடர்கதை, நாவல், தன்வரலாறு என, இலக்கியத்தின் பல துறைகளிலும் பயணித்து, எல்லாவற்றிலும் சாதனைச் சிகரத்தை எட்டியுள்ள, கவிஞர் வைரமுத்து, இந்த தொ…

Check Price

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்

பேரறிஞர் அண்ணா பிறந்த போது, தேவர்கள் வானத்திலிருந்து மலர்மாரி பொழியவில்லை; தேவதுந்துபி இசை முழங்கவில்லை; முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி வந்து “வாழ்க! வாழ்க!” என வ…

Check Price

எட்டுத் திக்கும்

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் என்று பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்து நாற்பது ஆண்டுகளாய் எழுதிக்கொண்டிருப்பவர். தமிழனின் ப…

Check Price

நீர்த்துளி

உலகமயமாக்கல் கிராம மக்களை நகரங்களுக்கு துரத்துகிறது. அவர்கள் நகரங்களில் அதிகளாக திரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆறுதலாய் சக தொழிலார்களின் நட்பும் ஆறுதல் வார்த்தைகளும் தொட…

Check Price

சூழல் அறம்

இக்கதைகள் பின்னர் நூலாக வெளிவந்தபோதும் பாராட்டுக்களைப் பெற்றது. இதில் உள்ள யானைடாக்டர், நூறுநாற்காலிகள் ஆகியவை தனிநூல்களாக வெளிவந்துள்ளன யானைடாக்டர் இலவசப்பிரதியாகவும் வ…

Check Price

அறிவிப்பு

இவரது எழுத்துகளில் நாம் திருப்பூரின் பனியன் தொழிற்சாலைகளின் ராட்சத சப்தங்களையும் அதற்குள் சிக்கித் தவிக்கும் சாதாரண மனிதர்களையும் நொய்யலில் கரைதொட்டு ஓடும் சாயங்களையும், அச்…

Check Price

ஓ... செகந்திராபாத்

ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்…

Check Price

கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்

சரித்திரக்கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் கல்கி அவர்களின் சிறுகதைகள், சமூகத்தின்பால் அவர் கொண்டிருந்த அக்கறையைக் காட்டுபவை. அவரது காலத்தின் மனிதர்களை, வாழ்வை, வரலாற்றை ச…

Check Price

தண்ணீர் யுத்தம்

உலகமயமாதலின் விளைவாக இயற்கைக்கு எதிராக மனிதர்கள் இழைக்கும் குற்றங்கள் பன்மடங்கு விரிவடைந்து விட்டது. இவை உண்மையில் தமக்கும் தம் சந்ததியினருக்கும் இழைத்துக் கொள்ளும் குற்றங்கள்…

Check Price

காற்றில் அலையும் சிறகு

இருபத்தாறு நூல்களுக்கு மேல் எழுதி, குடியரசுத் தலைவர் வழங்கிய கதாபரிசு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு உட்பட ஏராளமான பரிசுகள் பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் …

Check Price

கோமணம்

சுப்ரபாரதிமணியன் 15 நாவல்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். பல முக்கியப் பரிசுகளையும் பெற்றிருக்கிறார். ‘கனவு’ என்ற சிற்றிதழை 30 ஆண்டுகளாக …

Check Price