தட்டான்கள், ஊசித்தட்டான்கள் அறிமுகக் கையேடு (படங்களுடன்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தட்டான்கள், ஊசித்தட்டான்கள் அறிமுகக் கையேடு (படங்களுடன்)

Thattaangal,Oosithattaangal Arimuga Kaiyedu (Padangaludan)

உயிரினங்களைப் பற்றிய ’அறிமுகக் கையேடுகள்’ வரிசையில் க்ரியாவின் புதிய வெளியீடு ”தட்டான்கள், ஊசித்தட்டான்கள்”. இந்தக் கையேடு தட்டான்களின் உருவ அமைப்பு, வாழிடம், உணவு, இனப்பெருக்கம், வெவ்வேறு பருவங்களில் ஏற்படும் தோற்ற மாற்றங்கள், சிறப்பியல்புகள், அவை தென்படும் இடங்கள், வலசைக் காலம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களைத் தெளிவாக விவரிக்கிறது. மொத்தம் 73 வகையான (49- தட்டான்கள், 29- ஊசித்தட்டான்கள்) தட்டான்கள…

Shelves
ப. ஜெகநாதன், ஆர். பானுமதி பொது அறிவு book

More like this


எந்திரன் - அடிப்படை ஆட்டோமொபைல் மெக்கானிஸம்

உலக அளவில் ஆட்டோமொபைல் என்பது மிகப் பெரிய துறை. இந்தத் துறை, நம் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு நாட்டில் க…

மாணவர்களுக்கான பொது அறிவு 2 வினாடி வினா 432

பெது அறிவின் தேவையும் அதை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமும் இன்று அதிகரித்து வருகின்றன சிறுவர்கள் பாடங்களை மட்டும் படித்து மதிப்பெண்கள் வாங்கினால் போதாது பொது அறிவையும் வளர்த்து…

1000 பொது அறிவு

இந்நாலாசியர் இதழியல் பி.காம்., எம்.ஏ., எம்.பில் பட்டம் பெற்றவர். பத்திரிக்கையாளராகப் பணியாற்றும் இவர் 13 ஆண்டுகள் அனுபவமுள்ளவர். இவர் 100 சிறுகதைகளையும் 2000 சிறுவர் கதைக…

சுற்றியுள்ளவை கற்றுத் தருபவை

வாழ்வியல் சிந்தனை வழங்குவதில் இது வேறுபட்ட, சுவையான, விரும்பி அறியும் புதிய முறை.நூறு சிந்தனைகள். எடுத்துக்காட்டாக,“புளியை அன்றாட உணவில் பயன்படுத்துகின்ற அனைவரும், ப…

அறிந்ததும் அறியாததும்

பூமி அறிவியல் விண்வெளி கோள்கள் பிரபஞ்சம் மற்றும் இந்தியா தொடர்பான நாம் அறிந்த - அறியாத வியப்பூட்டும் உண்மைகள்

பொது அறிவுத் தகவல்கள்

நமக்குத் தெரியாத பல அரிய பெரிய செய்திகள், துணுக்குகள், கண்டுபிடிப்புகள் இன்னும் புதைந்து கிடக்கின்றன. அவைகளை தோண்டியெடுத்து துடைத்து தந்திரிக்கிறார் நூலாசிரியர்கள். உலக…

விவேகமான விடுகதைகள்

மனிதன் எழுத படிக்கப் பழகாமல் மழலைமொழியில் பேசத் துவங்கியவுடனே அவனுடன் வந்து ஒட்டிக்கொள்கிறது விடுகதை. பெரியவர்கள் வாய்வழியே குழந்தைகளுக்குச் சொல்லும் விடுகதைகளின் மூலம்…