Select a cover image
Searching for images...
Saving cover image...
வாழ்வியல் சிந்தனை வழங்குவதில் இது வேறுபட்ட, சுவையான, விரும்பி அறியும் புதிய முறை.நூறு சிந்தனைகள். எடுத்துக்காட்டாக,“புளியை அன்றாட உணவில் பயன்படுத்துகின்ற அனைவரும், புளியம்பழத்தைப் பார்த்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. புளியம்பழம் ஓடு உடைய கனி. ஓட்டை உடைத்தால் உள்ளே புளியம் பழச் சுளை இருக்கும்.புளி, பழமாக இருக்கும்போது ஓடும் சுளையும் ஒட்டாமல் விலகி இருக்கும். ஆனால் புளி பிஞ்சாக காயாக இருக்கும்…
Genres
Shelves
More like this
பொது அறிவு ஒரு வரிச் செய்திகள் கண்டுபிடிப்புகள்
No description added
தரணி போற்றும் தந்தை பெரியார் வாழ்வும் சிந்தனையும்
தாமிரபரணிக்கு என்று சிறிய நூல் ஒன்று வேண்டும் என்ற என் ஆதங்கத்தினை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட நூல் இது தாமிரபரணி பற்றி எழுதப்பட்ட இந்த நூலில் மலைபெருமை, அணைக்கட்டு, பாசன …
பொது அறிவுப் பூங்கா (1000 பொது அறிவுக் கேள்வி, பதில் அடங்கியுள்ள கருத்துக் கருவூலம்)
No description added
மாணவர்களுக்கான பொது அறிவு 1 வினாடி வினா 440
மாணவர்களுக்கான பொது அறிவு வினாடி-வினா 1-440 (Manavarkalukana Pothuarivu Vinadi Vina 1-440) பொது அறிவு வினா விடை 2023: வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் அரச…
இவர்தான் பெரியார்
ஆரிய பார்ப்பனியம் வேத, புராண, சாஸ்திரங்களைக் காட்டி பார்ப்பனரல்லாதாரை உடல் உழைப்பாளர்களாக, தற்குறிகளாக அடிமைப்படுத்திய காலத்தில் பெரியார் பொது வாழ்க்கையில் அடியெடுத்து வ…
பொது அறிவு ஒரு வரிச் செய்திகள் தமிழ்நாடு
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய முத்த குடி தமிழ்க்குடி. உயர்தனிச் செம்மொழியாகவும் விளங்கி வருகிறது.இலக்கிய இலக்கண வளங்கள் நிரம்பப் பெற்றது. தமிழர்களின்…