சாந்தகுமாரி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சாந்தகுமாரி

Saanthakumari

நிஜத்தைச் சொற்களில் ஸ்தாபிக்க முடியும் என்ற நினைப்பே இல்லாதவன். ஒரு சமயத்தில் சொல்லாலும் இன்னொரு சமயத்தில் செயலாலும் தானே அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்புகிறவன். பெரும்பாலும் அவனுக்கு அவனேதான் வழிகாட்டி ஒளிவிளக்கு. அவன் பேச்சு இன்னொருவர் பேச்சு இல்லை. அவன் அறிவு படிப்பறிவில்லை. அவன் கற்பனைக் காவிய உபயம் இல்லை. அது அவனுக்கு மரபு, ஐதீகம் என்றல்லாத வாழ்க்கை தந்த ஞானம்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
சிறுகதைகள் சா. கந்தசாமி book

More like this


மாயவலி

நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல்கள் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும் படைப்பு எழுத்தாளர். தக்கையின் மீது நான்கு கண்கள் தொடங்கி மாயவலி வரையில், இவர் சிறுகதைகள் பதினொ…

Check Price

அறிஞர் அண்ணாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , …

Check Price

வான்கூவர்

மனித சரித்திரத்தில் மகத்தான நிகழ்வு என்பது மனிதர்களின் புலம் பெயர்வுதான். கூட்டமாகவும், தனியாகவும் மனிதர்கள் நெடுங்காலமாகப் புலம் பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அதுவே வான்…

Check Price

இரவின் குரல்

சைறில் அன்வர் (1922-1949) நவீன இந்தொனேசிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமையாகக் கருதப்படுகிறார். அவர் வாழ்ந்த காலமும் குறைவு அதுபோல் அவர் எழுதியவையும் குறைவு. அவர்…

Check Price

கூடு

தமிழ் நாட்டின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள பாலகுமாரன் எழுதிய இந்நூலில் கூடு, பிரம்புக்கூட என்ற இரு நாவல்கள் இடம்பெற்றுள்ளன.

Check Price

உயிர் மெய்

ஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம்…

Check Price

சப்தங்கள்

ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். 'சப்தங்க' ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் …

Check Price

கதை சொல்லும் கணக்குகள்

தமிழ் இலக்கியங்களில் புதிர்க் கணக்குகள் பல, பாடல் வடிவில் அமைந்துள்ளன. "கணக்கதிகாரம்" என்னும் நூலிலிருந்து 6 கதை சொல்லும் கணக்குகள் சுவையானவற்றைத் தொகுத்து ஆசிரியர் எளிய ந…

Check Price