Select a cover image
Searching for images...
Saving cover image...
எங்கு வாங்கலாம்
ஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம் எதுவும் இல்லையா?’ என்று தம்பதியைப் பார்த்துக் கேட்பது நம் கலாசாரத்தில் கலந்துவிட்ட கேள்வி. உயிராக்கல் என்பது எல்லா உயிரினங்களுக்கும் இயற்கை கொடுத்திருக்கும் கொடை. ஆனால் அந்த உயிர் உருவாவதற்குத்தான் எத்தனை நிலைகளைத் தாண்டவேண்டியிர…
Genres
Shelves
More like this
பிரேக் அப்
எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக் கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த எழுத்து நடைகளிலும் மாட்டிக்கொள்ளாமல் வ…
இங்கு பஞ்சர் போடப்படும்
மோட்டார் விகடன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரைகள், வாகன உலகின் அன்றாட அபத்தங்களை நகைச்சுவையாகப் பிரித்து மேய்கின்றன. லிஃப்ட் கேட்கும் அவஸ்தை, நண்பனிடம் காரைக் …
பொண்டாட்டி
தமிழ் இலக்கியமும் சினிமாவும் கண்டுகொள்ளாமல் விட்ட பெண்களின் கதைகள் இங்கே விரிகின்றன. தீப்தி, பொற்செல்வி, பரிமளா, ஊசி என ஒவ்வொரு பொண்டாட்டியும் தனக்கென ஒரு கசப்பான கதையை…
ஓப்பன் பண்ணா
சினிமா பின்னணியில் சினிமா போன்ற நாவல். ஒரு வெற்றிகரமான இயக்குநர் , உதவி இயக்குநர் மற்றும் சில நடிகைகள் உலாவும் இந்த நாவல் சினிமா பின்னணியில் இருந்தாலும் சினிமாவைத் தா…
உயிர்மெய் - 2
இன்றைய இளைய சமுதாயம் காதலையும் காமத்தையும் புரியாமல் குழப்பி கொண்டும், வாழ்க்கையில் சரக்கும், பெண்களும் முக்கியம் என்று எண்ணி நடைமுறை வாழ்கையில் படும் சின்ன சின்ன மன குழப்ப…
உண்மையான காதல்
இளம் ஜோடிகள் மற்றும் ஒரு காதல் தோல்வியடைந்தவன் ஒரு பீச் ரெஸார்டில் ஹாலிடே கழிக்க சந்தித்துக்கொள்கிறார்கள். தங்கள் காதல் கதையைப் பேசும் போது "உண்மையான காதல் என்றால் என்ன ?" என்…
புருஷன்
புருஷன் பொண்டாட்டி ஒன் சைடாக பெண்களின் தரப்பை , அவர்களின் உலகைப் பேசியது என பல ஆண்கள் குறைபட்டுக்கொண்டனர். புருஷன் முழுக்க முழுக்க ஆண்கள் , அவர்களின் காதல் , அவர்கள…
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
எழுத்தாளர் தனது சிறுவயதில் தான் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் தனித்துவமான மனிதர்களை மையமாகக் கொண்டு எழுதிய நினைவுக்குறிப்புகளின் தொகுப்பு இதுவாகும். இதில் விவரிக்கப்பட்ட…
அறம்
அறம் (Aram) என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழலும் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இந்த கதைகள் அனைத்துமே வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் அறம் சார்ந்த கேள்விகளில் தொடங்…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாகச் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு வாழ்வியல் …
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆன்…
ஒரு புளியமரத்தின் கதை
நாவலின் மையப் புள்ளியாக விளங்கும் ஒரு புளியமரம், ஒரு சிறிய நகரத்தின் வளர்ச்சியையும் அதன் மக்களின் வாழ்வையும் மௌன சாட்சியாக நின்று நோக்குகிறது. பாரம்பரியத்திற்கும் நவீனத்த…