பாரதிதாசனின் புதிய நாடகங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாரதிதாசனின் புதிய நாடகங்கள்

Bharathidasanin Puthiya Nadagangal

'பாரதிதாசனின் புதிய நாடகங்கள்' என்னும் இத்தொகுப்பில்'இசைக்கலை' 'பறவைக்கூடு', 'மக்கள் சொத்து', என்னும் மூன்று அச்சு வடிவம் பெறாத நாடகங்கள் கையெழுத்து படிகளிலிருந்து தேடி எடுக்கப்பெற்று முதன்முறையாக வெளியிடப்படுகின்றன. இவற்றோடு, 'ஐயர் வாக்கு பலித்தது, 'கொய்யாக் கனிகள்' (கவிதை நாடகம்), 'சங்கீத வித்வானோடு', 'ஆக்கம்',,'தீவினை' ஆகிய ஐந்து சிறுநாடகங்களும் சேர்ந்து இந்நூல் உருவாகியுள்ளது.

Interested in this book? Check Price on Amazon
Tags
கற்பனை சிந்தனை கனவு கவிதை நாடகம் பாரதிதாசனின் புதிய நாடகங்கள்
Shelves
இயல்-இசை-நாடகம் டாக்டர்.ச.சு. இளங்கோ book

More like this


சம்பவாமி யுகே யுகே

Author: சோ

ஸாதுக்களைக் காப்பதற்கும், துஷ்டர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலை நாட்டுவதற்கும்,ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிப்பேன்.

Check Price

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர்

கச்சேரி மேடைகளில் சாதாரண அங்கமாக இருந்து வந்த மிருதங்கத்துக்கு கதாநாயக அந்தஸ்து பெற்றுத் தந்தவர் மேதை பாலக்காடு டி.எஸ்.மணி ஐயர். தனக்கென்று தனியரு பாணியை அமைத்துக் கொண்…

Check Price

முகமது பின் துக்ளக்

Author: சோ

சோ ராமசாமி இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை பயின்று இளநிலைஅறிவியல் (…

Check Price

ஏன் கூடாது

Author: சோ

எனக்கு 10 வயது முதலே சோவை தெரியும். சென்னையில் யு.ஏ.என்., நாடக கம்பெனியை என் அப்பா 1952ல் துவக்கினார். 1954ல் கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த சோ, எங்கள் கம்பெனியில் ச…

Check Price

கம்பரின் ஏர் எழுபது

கம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள். கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல் மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எள…

Check Price

இலக்கியக் கோலங்கள்

பதிப்புரை: மனத்தில் பட்டதை மற்றவர்க்குப் பயப்படாமல் 'பளார் பளார்' என்று மின்னொளி பாய்ச்சி, படிப்பவரின் இதய இடுக்குகளில் எல்லாம் அறிவுக்கதிரைப் பரப்பினார் பாரதிதாசன். அவரது எ…

Check Price

உலகம் உன் உயிர்

இக்கவிதைத் தொகுப்பு ‘சுப்ரமண்ய பாரதி கவிதா மண்டலம்’ ‘குயில்’ போன்ற பத்திரிக்கையை நடத்திய பாரதிதாசனின் தலையங்கக் கவிதைகள் இந்நூல். தமிழ்க் கவிதையின் மரபையும் புதுமையையும்…

Check Price

சூளாமணி

சிங்கத்தைக் கொன்று, பகையை வென்று பேராற்றலுடன் விளங்கும் திவிட்டன், விண்ணுலக மங்கைய சுயம்பிரபையை மணம் செய்து கொள்கின்றான். சமண மதக் கருத்துக்கண்டங்கிய இந்நூல், தமிழ் மரபையும் …

Check Price

பாரதத்தின் பக்த கவிகள்

இசை _ நமக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கவல்லது. மனம் நொந்திருக்கும்போதோ ஒத்தடம் கொடுத்துத் தேற்றவல்லது. பக்தி _ உலகத்தில் காணாத உயர்ந்த அன்பை ஊற்றெடுக்கச் செய்வது; நமனுக்கு அஞ்சா…

Check Price

மதுரை வீரன்

மதுரைவீரன் பற்றி மரபுக்கவிதையில் வாய்மைநாதன் அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல் சிறப்பம்சம் மிகுந்தது. இந்நூலில் கையாளப்பட்டிருக்கும் சொல்லட்டுக்குகள் வரிக்கு வரி மெருகூட்டி இலக்…

Check Price

நாடக அரங்கம்

அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον(தியேட்ரான்)[1] என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்…

Check Price