Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆனந்த விகடன் வைர விழாவையொட்டி வெளியான 'மதன் ஜோக்ஸ்' புத்தகத்தை தமிழக வாசகர் உலகம் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சிரித்து மகிழ்ந்தது! அதைத் தொடர்ந்து 'மதன் ஜோக்ஸ்_2' வெளியாகிறது. சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, ரெட்டைவால் ரெங்குடு போன்ற மதனின் நகைச்சுவைப் படைப்புகளும் இந்த இரண்டாவது புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பு! மதன் படைத்த காரெக்டர்களான ரெட்டைவால் ரெங்குடுவின் விஷமம், முன்ஜாக்க…
Genres
Tags
Shelves
More like this
ஹாய் மதன் (பாகம் 7)
ஆனந்த விகடன் இதழ்களில் அறிவுக் களஞ்சியமாக, வெற்றிகரமாக பவனி வரும் ‘ஹாய் மதன்’ கேள்வி_பதில் பகுதி, பள்ளி_கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வாசகர்கள…
மதன் ஜோக்ஸ் (பாகம் 1)
நகைச்சுவை ஓவியர் _ கார்ட்டூனிஸ்டுகள் அமைவதில் 'மாலி'யிலிருந்து தொடங்கி ஆனந்த நிறுவனத்துக்கு ஒரு தனித்த அதிர்ஷ்டம் உண்டு. மாலி, ராஜு, கோபுலு என்று வழிவழி வந்த அந்த அதி…
பரபரப்பு சிரிசிரிப்பு
தினசரி... தினம் சிரி... மனிதர்களில் சிலபேர்... அவர்கள் எதைச் சொன்னாலும், செய்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கும் நமக்கு. எனக்குத் தெரிந்து ஒரு கிராமத்துப் பெரியவர். 70 வயது…
அடடே - 3 (கார்ட்டூன் நகைச்சுவை)
நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி. ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வாங்குகிறவர்கள்…
Jolly யன் வாலா Bag
சிரித்துச் சிரித்து வயிறு வெடித்து, அந்த வகையில் ஆளைக் காலி பண்ணினாலும் அதுவும் படுகொலைதானே! என்ன... போலீஸ் ஆக்ஷன் எடுக்க முடியாது! இந்த 'Jolly'யன் வாலா bagல் பதுக்க…
ஜோக்ஸ்
ஜோக்ஸ் · நல்ல இடமா பார்த்து கட்டி வைக்கணும் - அந்த ஒரு வார்த்தையை நம்பி ஏமாந்த 90ஸ் கிட்! · கணவன் மனைவி கடி ஜோக்ஸ் : எப்படி மாட்டியிருக்கேன்
ஹாய் மதன் (பாகம் 6)
ஆனந்த விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘ஹாய் மதன்’ பகுதிக்கு கேள்விகளை பவுன்சர்களாக வாசகர்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்க, அவற்றை சவாலாக ஏற்று, சிக்ஸர்களாகவும் பவுண்டர…
உறங்கி விழித்த வார்த்தைகள்
மனதின் அழுக்குகளையும் கருங்கசடுகளையும் போகிற போக்கில் தெறித்து விட்டுச் செல்லும் பாங்குடன் வெளிப்படும் கவிதைகள் இத்தொகுப்பில் கவர்கின்றன. கவிதைக்குள் வலிந்து புதிர்களையும் ச…
நான் ஸ்டாப் நகைச்சுவை (ஜோக்ஸ்)
நகைச்சுவை உணர்வு, மனித இனத்திற்கு இறைவன் வழங்கியுள்ள அருட் கொடை. எப்படிப்பட்ட விஷயங்களையும் நகைச்சுவையாக எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் வலம் வருபவர்கள் பெரும்ப…
சிரிப்போம் சிந்திப்போம்
சிரிப்போம், சிந்திப்போம்;இன்று திரைப்படம், தொலைக்காட்சி, உரையாடல் எல்லாவற்றிலும் மக்கள் நகைச்சுவயையே பெரிதும் விரும்புகிறார்கள். சோக்க் காட்சிகளைப் பார்த்து அழுது வழிவதற்கு ய…
வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம்
கி,மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்தான் வாத்ஸ்யாயனர். அவர் காலத்திலேயே ப்ப்ரவ்யருடைய நூல் ஒன்று காமத்தைப் பற்றி இருந்தது. ஆனா…