Select a cover image
Searching for images...
Saving cover image...
பூமியில் உயிர்கள் பரிணாமம் மிக நீண்ட காலம் நிகழ்ந்தது. இது பாலியோஸோயிக் காலம், மிஸோஸோயிக் காலம், சினோசோயிகு காலம் என பகுத்து அந்தந்த காலத்தில் ஒரு செல் உயிர்களாக இருந்தவை. எவ்வாறு பல செல் உயிர்களாக நீர் வாழ்வன, நீரிலும் நிலத்திலும் வாழ்வன, நிலத்தில் வாழ்வனவாக பரிணாமம் பெற்றன என்பதை எளிய முறையில் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் நூலாசிரியர் விளக்குகிறார். புவி பரப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால் மேற்ப…
More like this
சூரிய மண்டல விந்தைகள்
தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்து வியக்காத மனிதர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா? சூரியன், சந்திரன், வைரக் கற்களாக மின்னும் நட்சத்திரங்கள், வானவில், கருமேகம் என்று வானத்தில்…
சுற்றுப்புறச் சூழலும் மாசுபடுதலும்
இயற்கை சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு நமக்கு ( குழந்தைகளுக்கும் ) தேவை என வலியுறுத்துகிறது . மரங்கள் , செடிகள் , குளங்கள் , ஆறுகள் , ஏரிகள் , காற்று , நீர் , பயிர்கள் …
விண் இயற்பியலின் சில அம்சங்கள்
விண் இயற்பியலின் சில அரசங்கள் என்னும் இந்நூலை இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் மெ. மெய்யப்பன் அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். ஏற்கெனவே முனைவர் மெய்யப்பன் அவர்கள் பல அ…
அறிவியல் அறிஞர் ரைட் சகோதரர்கள்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில்
விண்வெளி ஆராய்ச்சியில ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் உதவும். மேலும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அமைப்பு, விண்வெளி, விஞ்ஞானம், பொறியியல் சாதனைகள், அதிர்ச்சி அலைகள் பற்…
அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்
இந்த உலகில் உயிர்கள் உள்ளன என்றால் அதற்கு முக்கிய காரணமாக உள்ளவை தாவரங்களே. தாவரங்கள் இன்றி உயிர்கள் வாழவே முடியாது. உயிர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும், உணவையும் தாயார…
உணவு
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பயன்படும் அறிவியல் நூல்களை நாம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறோம். அந்த வரிசையில் உணவு என்ற இந்த நூலும் ஒன்று. நூலாசிரியர் நீனா சௌத்ரி இந்த நூ…
மின்சக்தியும் காந்தசக்தியும்
மின்னல் எப்படி உருவாகிறது? 1708 ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி வில்லியம் வால் மின்னல் ஒரு சக்தியூட்டப்பட்ட பொருள், தண்சக்தியைக் கடத்தி மூலம் செலுத்துவது போல்தான் என்று கண்டுபிடி…
பெண்ணின் மறுபக்கம்
‘உலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆ…
ஈழம் ஆன்மாவின் மரணம்
இனப்படுகொலை வரலாற்றில் தமிழன் பெயரும் இடம்பெறும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சம உரிமையும், சக வாழ்வும் கேட்டுப் போராடிய ஈழத் தமிழினத்துக்கு ஆயுதவழிப் போராட்டம் என்…