லாலு பிரசாத் யாதவ்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

லாலு பிரசாத் யாதவ்

Laloo Prasad Yadav

Pages
80
Publisher
மினிமேக்ஸ்
Language
TA
ISBN-13
9788184931327

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு என்ன ஆனது? படிப்பறிவற்ற ரப்ரி தேவியை முதல்வராக்கியதற்கு லாலு கொடுத்த விளக்கம் என்ன? மண்ணின் மைந்தன் என்று புகழப்பட்ட லாலு மாநில அரசியலில் மண்ணைக் கவ்வியது எப்படி? நட்டத்தில் இயங்கிய ரயில்வே துறையை லாபத்தில் இயங்கவைத்தது எப்படி? தேசியக் கட்சியான காங்கிரஸை லாலு அவமதிப்பதன் பின்னணி என்ன? கிங் மேக்கர் அந்தஸ்துதான் லாலுவின் ஒரே இலக்கா?

Interested in this book? Check Price on Amazon
Tags
தலைவர்கள் கட்சி அமைச்சர் ரயில் பிரச்சினை
Shelves
ஆர். முத்துக்குமார் book வாழ்க்கை வரலாறு

More like this


மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் (மம்முட்டி)

தான் பார்த்த காட்சிகள் சந்தித்த மனிதர்கள் நிகழ்வுகள் என எல்லாவற்றையும் சம்பவங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல் அவற்றின் மீதான சமூகப்பார்வையை மம்முட்டி இந்த புத்தகத்தில் பதிவு செய்கிறார்…

Check Price

இதுவரை நான்

'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் ச…

Check Price

உல்ஃபா ஓர் அறிமுகம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களிலேயே அளவிலும் பலத்திலும் மிகப்பெறியது உல்ஃபா.யார் இவர்கள்? இந்தப் பக்கம் ஐ.எஸ்.ஐ. உதவுகிறது.அந்தப் பக்கம் பங்க…

Check Price

திருடன் மணியன்பிள்ளை

செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்…

Check Price

கல்வி வள்ளல் காமராசர்

1967- தேர்தலில் புகழின் உச்சியில் இருந்த அந்த படிக்காத மேதையை அவரது உறவினர்களே பொறாமையால் சொந்த ஊரில் 1300-வாக்குகளில் தோல்வியளித்து அவமானப் படுத்தினர். 2-10-1975. அ…

Check Price

ஜே. கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்

தமிழ்க்கடலும், சுதந்திரப் போராட்ட வீரருமான திருச்சி வழக்குரைஞர் திரு. ந. ஹாயாஸ்யம் அவர்களின் மூன்றாவது புதல்வி திருமதி. கமலா பத்மகிரீஸ்வரன். தமிழில் சிறந்த கவிதைகளும்,…

Check Price

நான் ஏன் பிறந்தேன் பாகம் 1

புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …

Check Price

அன்னை தெரசா - (ஒலிப் புத்தகம்)

அன்பு, எளிமை, சகோதரத்துவம், இறை பக்தி, கருணை. தவிரவும், மிதமிஞ்சிய சகிப்புத்தன்மை. உலகிலுள்ள துயரங்களை எதிர்த்து தெரசா நடத்திய யுத்தத்தில் அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் இ…

Check Price

நாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரபாண்டிய கட்டபொம்மன்

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…

Check Price

சாம்ராட் அசோகர்

அசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார், பௌத்தத்தைப் பரப்பினார் போன்ற உதிரித் தகவல்கள் மட்டுமே நமது பாடப்புத்தகங்களில் கிடைக்கின்றன. அசோகரைப் பற்றிய ஒரு முழுமையான பிம்பத்தை இவ…

Check Price

உள்ளத்திற்கு ஒரு கோப்பை சூப்

ஒரு முறை பெரிய மனிதர் ஒருவர் தன் பக்கத்து வீட்டு நபரைப்பற்றி அவன் ஒரு திருடன் என்று தவாறாக அனைவரிடமும் சொல்லி வந்தார். இதன் விளைவாக அந்த மனிதர் கைது செய்யப்பட்டார். அதா…

Check Price

சே குவேரா வேண்டும் விடுதலை!

வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பி…

Check Price