போகர் அருளிய ஜெனன சாகரம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

போகர் அருளிய ஜெனன சாகரம்

Pogar Aruliya Jenana Sagaram

பதிணெண் சித்தர்கள் அனைவரும் பன்னெடுங்காலமாக இவ்வுலகில் வாழ்ந்து நூல்கள் இயற்றி சமுதாயத்தில் பணிகளை ஆற்றிவிட்டு சமாதியில் போய் அமர்ந்தனர். அந்த வரிசையில் பிரசித்தி பெற்ற மகாசித்தர் போகர், சமாதிக்குச் செல்லுமுன் தன் முந்தைய ஜனனங்களின் ரகசியத்தை வெட்ட வெளிச்சமாய் தன் 'போகர் ஜெனன சாகரம்' என்ற நூலில் உரைத்துள்ளார். பரம்பொருளிலிருந்து தோன்றிய அனைத்தையும் நுணுக்கமாக விளக்கி அதில் தன்னுடைய அவதாரங்களின் ப…

Shelves
எஸ். சந்திரசேகர் book சித்தர்கள்

More like this


சித்தர்கள் காட்சி தரும் சதுரகிரி மலை

கைலயங்கிரி பெருமானாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் அனேக இடங்களுள், அவருக்கு மிகவும் முக்கியமானது 'சதுரகிரி ''என்னும் சதுராச்சலம் ஆகும். செந்தமிழ் நாட்டின் கண் உள்…

மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்)

உங்களுக்கு இப்பொழுது என்ன நேரிடுகிறது? என்று சொல்லுங்கள். நீங்கள் இறப்பதற்கு முன் கூறும் கடைசி செய்தியாக இருக்கட்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர் மெல்லக் கண்களைத் திறந்து, …

கையேந்தும் மனிதர்கள்

தான் கிடக்கும். ஒருவன் கட்டக் கந்தைக்கும் கையேந்தி நிற்க, மற்றவன் பட்டுடுத்துப் பொன் பூண்டு காரில் நாயுடன் பவனிவரும் பாழ் வாழ்வு இருக்கும் வரையில் உள்ளம் மூடப்பட்டதுதான். ஒருவன் …

உணவில்லாமல் வாழும் கலை யோக முறை

உணவில்லாமல் வாழும் கலை யோக முறை * விண்வெளியை, மனிதச் சமுதாயம் ஆக்கிரமிப்பது இப்போது உலகத்தின் தலையாய கடமை ஆகும். விண்வெளி ஓடம் மூலமாக விண்வெளியை அடைந்து திரும்புவத…

சித்தமெல்லாம் நிறைந்த சித்தர்கள் (HB)

சித்தர்கள் என்றாலே சித்துகள் செய்பவர்கள் என்றுதான் அறியப்பட்டிருக்கிறது. ஆம்; சித்துகள் பலவும் செய்தார்கள்; அதே சமயம் மக்கள் நல்வாழ்வுக்காகவும் பல சாதனைகள் செய்தார்கள் என்பதும் உண்ம…

திருமூலர் அருளிய வைத்திய சாரம் விளக்க உரையுடன்

திருமந்திரம் ஒரு சித்தன் செந்தமிழில் பாடிய வாழ்வியல். இந்நூல் அதன் சாரம். 3000 பாடல்களின் முத்தான கருத்துகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. திருமூலர் மூன்றாம் நூற்றாண்டினர் என்றும் …

தமிழகத்துச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள்

புதுவைச் சித்தர்களின் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகளும் அடங்கியது. அறிந்த, அறியாத 700 சித்தர்களி்ன் சமாதிகள் மற்றும் ஜீவ சமாதிகள் பற்றிய விவரங்கள் கூறப்பட்டுள்ளன.

திருமூலர் அருளிய திருமந்திர மாலை

திருமூலரின் பூரண ஆசியுடன் இதனைப் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், சித்தர்களின் பெருமையை உணர்வதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்ற உறுதியுடன் நீங்கள் படித்து இன்புற வேண்டுமென்…