Select a cover image
Searching for images...
Saving cover image...
பேருந்துகளில் எழுதிப்போட்டிருக்கும் குறட்பாக்களைப் பார்த்துப் பயணிகளின் உதடுகள் உச்சரிக்கத்துடிக்கின்றன. ஆனால் உச்சரிக்க முடியாமல் பிதுங்கவும் செய்கின்றன. பொருள் புரியாமல் உதட்டைக் கடித்துக்கொண்டு முகம் சுளிப்பவர்களும் உண்டு. திருக்குறளைப் படிப்பதற்கு ஆசைகொள்பவர்கள் பெரியவர்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் ஐந்தாம் வகுப்புவரைப் படித்தவர்களே. அவர்களுக்குக் குறளின் குரல் புரிகிறது. உரை புரியவில்லை.…
Genres
Tags
Shelves
More like this
சிறுவர்க்கான கொங்குநாட்டுக் குட்டிக்கதைகள்
'சிறுவர்க்கான கொங்கு நாட்டுக் குட்டிக்கதைகள் ' என்னும் இந்நூலில் மொத்தம் 22 கதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகளை படிக்கும்போது சலிப்புத் தட்டாமலிருக்க சிறு சிறு கதைகளாக எளிய …
ஈசாப்பும் தோழர்களும்
வை. கோவிந்தன் எழுதிய ஈசாப்பும் தோழர்களும் சிறுவர்களுக்கான நீதி போதனைகளை ஒரு பக்க கதைகள் மூலம் விளக்குகின்ற அருமையான நூல்.
சிறுவர் கதை விருந்து
மழலைச் செல்வங்கள் தான் நாட்டின் மகத்தான செல்வங்களாகும். அத்தகைய செல்வக் குழந்தைகளின் மனத்தில் நீதிகளையும் நன்னெறிகளையும் கதை வடிவில் சொன்னால் ஆழமாகப் பதியும்.அதனால் நல்ல பயன்க…
திருந்திய திருடன்
முன்னொரு காலத்தில் திருடன் ஒருவன் இருந்தான். தன் மகன் ராசப்பாவையும் திருட்டுத் தொழிலில் வல்லவனாக வளர்த்தான். திருடன் இறக்கும் நேரம் வந்தது. ""மகனே! நீ திருட்டுத் தொழிலில் ம…
சுட்டிக் குழந்தைகளுக்கான குட்டிப் படக்கதைகள்
இந்நூலில் சிறுவர்கள் மனங்கவரும் பறவைகள், விலங்குகள் போன்றவை குறித்து மிகுதியாகப் புனையப்பட்ட நீதி நெறிகள் அடங்கிய கதைகளாக அமைந்துள்ளன. பறவைகள், விலங்குகளின் நட்புமுறை, …
வள்ளுவரின் காதல்
காதல் ஆண் - பெண் இருபாலரையும் நினைவோட்டங்களுக்கு ஆட்படுத்துகிறது . அவர்கள் வாழ்க்கையில் நுணுக்கமான இன்ப துன்பங்களை அனுபவித்து ஏற்றம் பெற உதவுகிறது என்பதை இச்சிறுநூல் அறிய…
பஞ்சதந்திரக் கதைகள் (ஐந்து பகுதிகள் இணைந்த முழு நூல்)
'பஞ்சதந்திரம்' என்றால் என்ன? அதாவது, 'பஞ்ச' என்றால் ஐந்து.. 'தந்திரம்' என்றால் யுக்தி, சூழ்ச்சி, உபாயம், திறமை என்று பொருள். ஐந்து தந்திரங்கள் எவை? 1. நட்பைக் கெடுப்பது; 2. …
திருக்குறள் ஒருவரி உரை
பண்டிதர்கள் மட்டுமே படித்துப் புரிந்து கொள்ள இயலும் என்ற நிலையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் திருக்குறளை எளிமையாக இளம் வயதினரும் படித்தறிய வேண்டும் என்ற எண்ணத்தில் , நான்கு இ…
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் (சிறுவர் சித்திரக் கதைகள்)
No description added
நயமான சிறுவர் பாடல்கள்
ஆசி. கண்ணம்பிரத்தினம் எழுதிய நீதி சொல்லும் சிறுவர் பாடல்கள் பார், இனிமை, அம்மா, அப்பா போன்ற தலைப்புகளில் எழுதியிருக்கிறார்.