சிறுவர் கதை விருந்து

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிறுவர் கதை விருந்து

Siruvar Kathai Virunthu

மழலைச் செல்வங்கள் தான் நாட்டின் மகத்தான செல்வங்களாகும். அத்தகைய செல்வக் குழந்தைகளின் மனத்தில் நீதிகளையும் நன்னெறிகளையும் கதை வடிவில் சொன்னால் ஆழமாகப் பதியும்.அதனால் நல்ல பயன்கள் விளையும். குழந்தைகள் அறிந்த யானை,சிங்கம், தான்,முயல்,நரி, காகம் துதலிய விலங்குகள், பறவைகளை இணைத்த நீதிக்கதைகளை குழந்தை மிகவும் விரும்பிபடிக்கும். விலங்குகளைப் பற்றிய கதைகளை விரும்பிப் படிக்கும் குழந்தைகளுக்கு இந்நூல் வரு …

Interested in this book? Check Price on Amazon
Tags
கற்பனை சிந்தனை கனவு நகைச்சுவை சிரிப்பு மகிழ்ச்சி
Shelves
கங்கா ராமமூர்த்தி சிறுவர்களுக்காக book

More like this


மகாபாரதத்தில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

அகிலத்தின் நிகழ்வுகள் யாவும் சரித்திரமாக அமைகிறது சரித்திரகால நிகழ்வுகள் என்று அவை வரலாற்றில் பதிகின்றன சரித்திரக் காலத்திற்கு முந்தைய கால நிகழ்வுகள் இதிகாசபுராணங்கள் எ…

Check Price

அம்மா அப்பா செல்லப்பிள்ளை

உலக நாடுகள் எங்கும் 'குழந்தை இலக்கியம்' மிகவும் முக்கியமானது. வளரும் குழந்தைகளுக்கு வயிற்றுப்பசிக்கு உணவு தருகிறோம். ஆனாலும் நல்லபடி உடல் நலம் பெறச் சத்துணவு பானங்கள் ' …

Check Price

சிறுவருக்கு இராமாயணம்

நம் நாட்டில் இராமாயணம், மகாபாரதம் என்ற இரு காவியங்களும் பல உதாரணப் புருஷர்களை உள்ளடக்கிய கதைகள். இவற்றில் வடமொழியில் வால்கீமி எழுதிய இராமாயணமும் தமிழ் மொழியில் கம்பர் எ…

Check Price

அன்பு உள்ளம்

'தாயோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்விபோம்' என்பது முன்னோர் மொழி. இதற்கினங்க எதிர்பாரா விபத்தில் தம் பெற்றோரை இழந்த ராஜீவும் அவன் தங்கையும், உணவுக்கும் கல்விக்கும் அண்டியிர…

Check Price

சிறுவர்க்கான கொங்குநாட்டுக் குட்டிக்கதைகள்

'சிறுவர்க்கான கொங்கு நாட்டுக் குட்டிக்கதைகள் ' என்னும் இந்நூலில் மொத்தம் 22 கதைகள் இடம் பெற்றுள்ளன. இக்கதைகளை படிக்கும்போது சலிப்புத் தட்டாமலிருக்க சிறு சிறு கதைகளாக எளிய …

Check Price

ஜோரான சமையல்

சமையல் கலையில் வல்லவர்கள் என்று புராண காலத்தில், நளனும் பீமனும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். நளபாகம் என்றே உன்னதமான சமையல் கலைக்குப் பெயர். மனிதனின் அத்தியாவசியத் தேவைகளா…

Check Price

வீரபாண்டிய கட்டபொம்மன் (சிறுவர் சித்திரக் கதைகள்)

வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக ஒரு சித்திரத்தைத் தீட்டுவது வெகு சுலபம். அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை முன்னெடுத்தவராக அவரை வானளவ…

Check Price