சிறுவர்களுக்கான பொது தத்துவக் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிறுவர்களுக்கான பொது தத்துவக் கதைகள்

Siruvargalukkaana Pothu Thathuva Kaathaigal

Pages
98
Publisher
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Language
TA

ஒரு கதையை படித்துணரும் போது அது சமுதாயத்திற்கு என்ன சொல்ல வருகிறது என்று பார்ப்பதைக் காட்டிலும் சிறார்களுக்கு என்ன சொல்கிறது என்பதில்தாம் சிறப்பு இருக்கிறது. வளர்ந்த பின்பு சொல்லப்படும் தத்துவமும், அறிவுரையும் செல்லாது; அதைக் குழந்தையிலேயே தட்டிக் கொடுத்து சொல்லிக் கொடுப்பதிலேதாம் ஓர் எதிர்காலத்தின் வளர்ச்சி இருக்கிறது.

Interested in this book? Check Price on Amazon
Shelves
கே. நல்லசிவம் சிறுகதைகள் book

More like this


வாரம் ஒரு பாசுரம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

Check Price

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்

யுவனைப் போல் கதை சொல்லத் தெரிந்தவர்கள் இரண்டு பேர். நூற்றுக்கிழவி அல்லது சிறு குழந்தை. தமிழில் இப்படியான எழுத்து வெகு ஆபூர்வமாக மட்டுமே நிகழ்கிறது. வழக்கமாகக் கதை சொல்ல…

Check Price

மத்யமர்

இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள், பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையி…

Check Price

கூடுசாலை

நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகிய துறைகளில் தீவிரமாகச் செயல் பட்ட சி.சு.செல்லப்பா, சிறுபத்திரிகைகளின் முன்னோடி எனத்தக்க ‘எழுத்து’ இதழைப் பத்தாண்டுகளுக்கும் மேலாக …

Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள்

தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குற…

Check Price

தேன்

தேவதைகள் உலைவினாலும் இல்லாவிட்டாலும் கூட வனமென்பது எப்போதும் போதையேற்றும் வரு சொர்க்கமே. அங்கே நடந்த நிகழ்வுகளின் ஒரு ஓவியத்தை முழுமையடையச் செய்ய அதன் பின்புலமாக உள்ள க…

Check Price

சாபம்

தெரிந்தே தவறு செய்து மனதை நோகச் செய்தால் அது சாபமாக மாறும். பெற்றோர்களோ, சகோதரிகளோ, வீட்டின் மூத்தவர்களோ மனது நொந்து சாபம் விட்டால் அவை ஜென்ம ஜென்மத்திற்கும் தொடர்ந்து வ…

Check Price

கல்கியின் சிறுகதைகள் முதல் தொகுதி

'கல்கி' என்ற மூன்றெழுத்தினை அறியா தமிழர் இலர் எனலாம். சரித்திர நாவல் உலகிலும். நாவலுலகிலும், சிறுகதைகளிலும், கட்டுரை வளத்திலும், நகைச்சுவை உணர்விலும், கலை இலக்கிய உல…

Check Price

இரயில் புன்னகை

ரயில் புன்னகை, குதிரை, அரை வைத்தியன், முழு வைத்தியன், சேவகி, பேட்டி, ஜானகி சாகவில்லை!, பாரிஸ் தமிழ்ப் பெண் என்று 8 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நகைச்சு…

Check Price

உயிர் மெய்

ஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம்…

Check Price

அறம்

மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…

4.42/5 · 2K+ ratings
Check Price