Select a cover image
Searching for images...
Saving cover image...
நான் இன்னும் பத்து வரிடங்கள் இவ்வுலகில் வாழ்வதாயிருந்தால், அவற்றில் ஒன்பது வரிடங்கள் என் மனத்தைத் திடப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பேன். பத்தாவது வருடம் மனோதிடத்துடன் காரியத்தை ஆரம்பித்து எண்ணியதை எய்தியே தீருவேன். இது சுவாமி விவேகானந்தரின் கூற்று. இவெவாறு நாமும் எண்ணியதை எண்ணியபடி முடிக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை மனோதிடம்தான். இத்தகைய மனோதிடத்தை உருவாக்கிக்கொள்வதற்கு, …
Genres
Shelves
More like this
உங்களை வெற்றிமுனைக்கு அழைத்துச் செல்லும் பொன்மொழிகள்
உலக அளவில் வெற்றி பெற்றுள்ள ஒவ்வொரு தனிமனிதரும் மற்றவர்களைவிடக் கொஞ்சநேரம் அதிகமாகத் தைரியத்துடன் நின்று செயல்பட்டுள்ளனர். உலக சாதனையாளர்களுடன், இந்த நூலில் ஆ.பெ.ஜெ.அப்து…
ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள்
ஆணை முன்னிறுத்திச் சொல்லப்படும் பல அறிவுரைகள் பெண்ணுக்கும் பொருந்தும். எனினும், ஆண்-பெண் இருவருக்குமே பொதுவாக இருப்பினும் சில நற்குணங்கள் பெண்ணைவிட ஆணிடமும், சில நற்குணங்க…
அஷ்-ஷாம் பற்றிய 40 நபிமொழிகள்
திருக்குர்ஆனில் புனிதப்படுத்திச் சொல்லப்பட்டதும், நபிகள் நாயகத்தின் பிரார்த்தனைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதுமான ஷாம் என்னும் நிலப்பகுதி சமகால முக்கியத்துவமும் விளைவுகளும் கொண்ட, த…
வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் 5000 பாகம் 2
Vijaya Pathippagam
உயர்ந்தோரின் உன்னத பொன்மொழிகள்
இன்றைய அரசன் நேற்று அழுத குழந்தை. இன்றைய மகோன்னதமான கட்டிடம் நேற்றைய வரைபடம். நேற்றைய நிகழ்வுகளின் விளைவுதான் இன்றைய நிகழ்காலம். இன்றைய நிகழ்வுகள்தான் நாளைய வாழ்விற்கு ச…